அத்தியாயம் 2
பழசை எல்லாம் நினைத்து பார்த்த சபேசனுக்கு துளசியின் மீது பெரும் மதிப்பு 20 வருடங்கள் தன்னுடைய வார்த்தையை கடைப்பிடிக்கிறார். சில நேரங்களில் தீபிகாவை விட சுபாவிற்கே செல்லம் குடுப்பார்கள். சுபாவோ தீபிகா விற்காக விட்டு கொடுப்பாள். தீபிகாவிற்கும் சுபா என்றால் உயிர். தன்னுடைய அன்னை வயிற்று அக்கா இல்லை ஆனாலும் ஒரு தாயைப் போல பொறுப்பாக தன்னை வளர்த்தவள் தீபுவின் சுபா. கல்யாணம் ஆன பொழுது துளசி சுபா மட்டும் போதும் வேறு குழந்தை வேண்டாம் […]
