
விழித் தீயில் வதைக்காதே!
ஆன்டி ஹீரோ கதை -----------------------------------------
தேன்மொழியுடன் திருமணத்தை வைத்துக் கொண்டு பரிமளாவை வலுக்கட்டாயப்படுத்தி அடைகிறான் சர்வஜித்! அவனின் வீட்டில் சிறை கைதியாகும் பரிமளாவை உடலாலும் மனதாலும் சிதைக்கிறான் சர்வஜித்!
தேன்மொழியை திருமணம் செய்யும் சர்வஜித் அதன் பின்னர் பரிமளாவை விடுவித்தானா இல்லயா? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
