Author name: Anu Jey

anujey

அத்தியாயம் 5

“நீ கொஞ்சம் ஓவர் ரியாக்க்ஷன் தான் கொடுக்குற விஜி. அவங்க பெரிய பணக்காரங்க அதுவும் இல்லாமல் நம்ம ஆளுங்களாவது ஏதாவது புரளி பேசுவாங்க. ஆனால் ஜானின் தாத்தா விக்டரின் குடும்பம் ஜெம் மாதிரி. அவ்வளவு இங்கிதம் தெரிஞ்சவங்க. ஏன் நம்ம நிஷாவே வீட்டில் நம்ம சாமியை வெச்சு கும்பிடுறா. அப்போது அவங்க எவ்வளவு நல்லவங்கனு யோசிச்சுப்பாரு.”   “அக்கா மறந்துட்டீங்களா, விமலா அக்காவின் மரணத்திற்குக் காரணமே நிஷாவின் திடீர் காதல் திருமணம் தான்.”   “நான் ஒன்னும் […]

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

“உடுத்த தான் உடை வாங்கணும் நிஷா, புதுப்புது மாடல் வந்துக்கிட்டே தான் இருக்கும். நம்ம தகுதிக்கு ஏற்றாற் போல் தான் உடை வாங்க முடியும்” என்றார் விஜி மூஞ்சில் அடித்தார் போல.   ஷர்மிக்கு அழுகையே வருவது போல இருந்தது. என்ன தான் இந்த பதில் நிஷாவைத் தாக்கி இருந்தாலும், தான் இந்த இடத்திலும் ஏழை என்பதை மறைமுகமாய் உணர்கிறாள் ஷர்மி.   “வா விஜி…” என்று அப்போது வந்த பிரேமா ஆர்த்தியைப் பார்த்து, “ஏய் ஆர்த்தி,

அத்தியாயம் 4 Read More »

அனல் 10

“யாரு அந்த கருப்பியா!” என அதிர்ந்து கேட்டார் சித்ரா.    “நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கா அவ” என சகுந்தலா தேவி அதட்ட,    “அப்படிப்பட்டவளை கட்டுனா மட்டும் தான் இஷாக் அத்தான் அவ பக்கம் சாயாம இருப்பாரு” என்றாள் விசித்திரா தந்திரமாக…    இருவருக்குமே விசித்திரா சொல்வது புரிந்துவிட்டது…    இதோ இப்போது மகன் மற்றும் மருமகள் முன்னே கம்பீரமாக நின்றவர்,    “விஷாக் தான் இந்த வீட்டுல மூனாவது பையன்… அங்கே பவித்ரா

அனல் 10 Read More »

பிரியாதிரு 9

“அது தானே உனக்கு வேணும்… நீ ஏன் டி பேய் அடிச்ச மாதிரி இருக்க.. உன் கண்ணுல தண்ணீ வருது!” என்று புரியாமல் கேட்டாள்  அனன்யா.  “அவன் கத்துனதுல கண்ணுக்குள்ள இருந்த ஸ்டாக் படார்ன்னு வெளியே வந்திருச்சு டி” என பதறி சொன்னவள்,  “எப்படியோ அவனை உசுப்பேத்தி கல்யாணத்தை நிறுத்தியாச்சு.. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று அமர்ந்து சாய்ந்தாள் அமிர்தா.  “என்ன.. காதல் மன்னன் கல்யாணத்தை நிறுத்திட்டாரா” என நம்ப முடியாமல் வாயைப் பிளந்து கேட்டாள்

பிரியாதிரு 9 Read More »

பிரியாதிரு 8

இரண்டு வருடங்களுக்கு முன்னர்..  திருமண தேதி நெருங்கிக் கொண்டே இருக்க, என்ன சொன்னாலும் ஆத்மன் ரெட்டி திருமணத்தை நிறுத்தும் அறிகுறியே காட்டவில்லை…  “இன்னிக்கு எப்படியாவது அந்த ஆத்மன் ரெட்டி கிட்ட பேசி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தறேன் பாரு” என அனன்யாவிடம் வீராப்பாக பேசிய அமிர்தா ஃபோனை பார்க்க, அதுவே அணைக்கப்பட்டு இருந்தது..  “ஏன் அன்னு.. உன் ஃபோன் கொடு டி.. என் ஃபோன்ல சார்ஜ் இல்ல” என சலிப்பாக ஃபோனை கேட்டாள் அமிர்தா.  “என்கிட்ட ஆத்மன்

பிரியாதிரு 8 Read More »

அனல் 9

“கண்ணா” என பாட்டி இழுக்க,    “இப்படி எல்லாத்துக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ணீங்கன்னா நான் எதுக்குமே ஒத்துக்க மாட்டேன் பாட்டி” என்றான் அழுத்தமாக.    அதில் பயந்தவர் எங்கே வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடும் பயத்தில்,”சரி ப்பா உன் விருப்பபடி தான் எல்லாமே… அந்த விருப்பத்துல விசித்திரா இருந்தா கட்டிக்கோ… அவ உனக்காக ரெடி தான்” என்று அடங்கி போனார் பாட்டி…    “எனக்கு பிளைட்க்கு டைம் ஆகுது… நான் வைக்குறேன் பாட்டி” என

அனல் 9 Read More »

அனல் 8

பிரபல மருத்துவமனை அது…    இன்று வெளிவந்து இருக்க வேண்டிய திரைப்படம் அது…  இசை!    இஷாக் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூட சொல்லலாம்..    இதுவரை பண்ணிறாத கதாப்பாத்திரத்தை இந்தப் படத்தில் எடுத்து இருந்தான்…    தன் முழு உழைப்பை கொடுத்தும் நடித்து இருந்தான்…    நேற்றிரவு வீட்டில் நடந்த கலவர நேரத்தில் பிரொடீயூசரிடம் இருந்து கால்…    யோசனையுடன் ஃபோனை எடுத்தவனிடம், “இஷாக்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா..

அனல் 8 Read More »

அத்தியாயம் 3

ஷர்மி மற்றும் ஐஸ்வர்யா கூட்டத்தோடு கூட்டமாக சக மாணவிகளுடன் சென்றனர்.   அங்கே வாசிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியலில் இருவரின் பெயரும் இருந்ததால், இருவரும் நிம்மதியாக ‘பி’ பிரிவில் அமர்ந்தனர். பொதுவாகக் கல்லூரி நேரங்களில் மொபைல் ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது என்பதினால், ஒன்று செல்லை அணைத்திருக்க வேண்டும் இல்லை சைலன்ட் மோர்டில் வைத்திருக்க வேண்டும்.  ஐஸ்வர்யாவுடன் தன் நட்பைப் பலப்படுத்திய ஷர்மி, தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தாள். கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம்

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

“டேய்! நான் படிக்கிறது காமர்ஸ் க்ரூப் டா, டாக்டருக்கு இல்லை. அச்சோ காமெடி… டாடி இப்படி ஒரு மக்குப் பையனை நான் பார்த்ததே இல்லை” என்று விளையாட்டாக தம்பியைக் கலாய்த்தாள். “பே குண்டு.” “போடா நான் குண்டென்றால் நீ குரங்கு.” “இரண்டு பேரும் ஆரம்பிச்சிட்டீங்களா… விஜி சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா மணி ஆகுது, முதல் நாள் அன்றைக்கே தாமதம் ஆக்கக் கூடாது… அனிதா உன் கல்லூரி நேரம் பதினொன்றில் இருந்து மாலை ஐந்து வரை, ஆனால்

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

“அனிதா, எழுந்திரு சிஏ கிளாஸிற்கு கிளம்ப நேரம் ஆச்சு” என்று எழுப்பினார், அனிதா என்று வீட்டில் அழைக்கப்படும் சர்மிளாவின் தந்தை கண்ணன். “டாடி ப்ளிஸ் டாடி, நேற்று இரவு தூங்கவே மணி ஆயிடுச்சு. ஃபவுண்டேஷன் எக்ஸ்ஸாம்க்கு படித்துக் கொண்டு இருந்தேன்” என்று தூக்கக் கலக்கத்தில் கூறினாள் சர்மிளா. “அனிதா, இரவு நேரத்திற்குப் படுத்துவிட்டு காலையில் சீக்கிரமாக எழுந்து படிப்பதுதான் நல்லது. சரி எழுந்திரு கிளாஸிற்கு நேரம் ஆச்சு உன்னை அப்படியே நுங்கம்பாக்கத்தில் விட்டுவிட்டு நான் ஷெட்டிற்குச் செல்லவேண்டும்.”

அத்தியாயம் 1 Read More »

error: Content copy warning!!