அத்தியாயம் 6
அரவிந்த சிங்கப்பூர் சென்றவுடன் நிச்சயம் முடிந்த கையோடு சுபா சென்னை செல்ல திங்க்ஸ் பேக் பண்ணினாள். துளசியும் தீபிகாவும், “அவள் இன்னிக்கே போகணுமா?” என்று கேட்டனர். “நிறைய வேலை இருக்கு மா கல்யாணத்துக்கு வேற லீவ் எடுக்கணும். அரவிந்த் கல்யாணம் அப்பறம் அவரோட சென்னை பிரான்ஞ்ச பார்த்துக்கப் போறதா சொன்னாரு. அதனால என் வேலைக்கு பிரச்சனை இல்ல” என்றாள். சபேசனிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் சுபா கிளம்பும் போது துளசி, “எனக்கு என்னமோ மனசு […]
