November 2025

காதலா 5

காதலா 5   யாழினி என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்படும் மதுரயாழினியும் சரண்யாவும் சிறிய வயதில் இருந்தே பள்ளித் தோழிகள்…    நான்காம் வகுப்பில் இருந்து ஒரே வகுப்பில் தான் படித்தார்கள்… அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகள் தான்…    ஆனாலும் சரண்யாவின் வீட்டிற்கு வரும் பழக்கமெல்லாம் யாழினிக்கு இல்லை.    ஏனெனில் யாழினி வீடும், சரண்யா வீடும் திருமான்மியூரில் இருந்தாலும் யாழினி வசித்து வந்தது வசதி குறைந்தவர்கள் வாழும் இடம்… ஆனால் சரண்யாவோ மாளிகையில் வாழ்ந்து […]

காதலா 5 Read More »

பிரியாதிரு 4

பிரியாதிரு 4   பட்டுச் சேலையில் பார்க்க தேவதை பொல் ஜொலித்தாள் அமிர்தா… எந்த அழகில் ஆத்மன் மயங்கி விழுந்தானோ, இப்போது இத்தனை வருடங்கள் கழித்து வயதும் உடலும் முதிர்வு பெற்று தேவலோகத்து அழகியாவே அவனின் கண்களுக்கு விருந்தளித்தாள் அமிர்தா…    அவளை கண் இமைக்காமல் கண்களாலேயே காதலித்துக் கொண்டுருந்தான் ஆத்மன் ரெட்டி…    அவனின் பெற்றொர்களுக்குமே இப்போது தான் புரிந்தது… ‘கட்டுனா இவளை கட்டுவேன் டா’ என்பது போல் தீர்மானமாக ஆணித்தனமாக பெற்றோர்களிடம் சொல்லி இருந்தானே… 

பிரியாதிரு 4 Read More »

காதலா 4

காதலா 4   பால்கனியில் வந்து நின்ற யாழினிக்கு கண்ணீர் தான் வந்தது…    “என்ன மனுஷன் இவன்! ஹனிமூன் வேஸ்ட் ஆஃப் டைம்மாமே… அவனுக்கு என்ன அவனுக்கு வேண்டியது கிடைச்சிருச்சு… ச்ச” என்று கடுகடுத்துக் கொண்டவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.    அவளின் செல் ஒலிக்கும் சத்தம் கேட்க, அதை எடுத்து பார்த்தவளின் முகத்தில் அத்தனை கோபம்…    கால் செய்தது சுந்தர் தான்… அவள் ஃபோனை எடுக்கவேயில்லை…   “உன்னை மலைப்போல நம்பினேனே சீனியர்…

காதலா 4 Read More »

காதலா 3

காதலா 3   அந்த பெரிய பங்களா வீட்டில் இப்போது ஷ்யாம், பாட்டி, யாழினி மற்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்தார்கள்.    சரண்யாவிற்கு தனியாக ஒரு பீச் பங்களாவை ஷ்யாம் கல்யாணத்திற்காக பரிசலித்திருக்க, அதை வெற்றி ஸ்திரமாக மறுத்துவிட்டான்.    சரண்யாவும் தன் அண்ணனிடம் வேண்டாம் என்று கெஞ்சுதலாக மறுத்துவிட, அதன் பின் ஷ்யாமும் தங்கையை கட்டாயப்படுத்தவில்லை.    இதுவரை வெற்றியும், ஷ்யாமும் அவர்களுக்குள் தேவையைத் தாண்டி எதுவும் பேசிக் கொண்டதில்லை.    வெற்றி ஓரிரு முறை

காதலா 3 Read More »

காதலா 2

  தன்னுடைய BMW காரை பார்க் செய்து விட்டு வந்தவன் தனக்கு முதுகு காட்டி பீச்சை வெறித்துக் கொண்டிருந்த யாழினியை தொடாமல் ஆனால் நெருங்கியபடி, “ஹே யாழினி! ரொம்ப நேரமா எனக்காக காத்திருக்கியா” என்று அவளின் செவிமடலில் கிறக்கும் குரலில் அவன் தீண்ட,    அவனின் இந்த தீடீர் வருகையில் திடுக்கிட்டவளோ ஆணவனின் உஷ்ணமூச்சு தன் ஸ்பரிசத்தை தீண்டியதில் அவளின் உடலில் லேசான அதிர்வு…   அவளின் மனதில் பெரிய குற்ற உணர்வு…    அதற்கு மேல்

காதலா 2 Read More »

பிரியாதிரு 3

“என்னைப் பார்த்தா உங்களுக்கு பிராஸ்டிடீயூட் மாதிரி இருக்கா” என கோபம் கொப்பளிக்க கேட்டவளை தீயென முறைத்தவன்,    “நீ பாடுனதுக்கு பணம்..” என்றபடி அவளின் கையில் திணித்தவன், “என் கிட்ட எகுறணும்னு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்றான் இறுக்கமான குரலில்.    அவளுக்கு இருந்த ஆத்திரத்துக்கு இந்த செக்கும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என சென்றுருப்பாள்…    ஆனால் இது அவளின் திறமைக்காக கிடைத்த அங்கீகாரம் அல்லவா… கண்களில் கண்ணீருடன் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள்

பிரியாதிரு 3 Read More »

பிரியாதிரு 2

“பிரபல கால்பந்து வீரர் விக்னேஷிற்கும் அவர் கேப்டனாக இருக்கும் ராயல் வின்னர்ஸ் டீமின் ஓனரான அபினவ் சர்மா மகள் ப்ரீத்தா சர்மாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சர்ச்சைகள் வருகின்றது…”   “இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இருவரும் கைக்கோர்த்து மால்திவ்ஸில் தங்கள் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது”…    பிரபல செய்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஓடிக்கொண்டிருப்பதை விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்த சோனியாவின் கண்களிலோ பொழ பொழ வென கண்ணீர் சிந்திக் கொண்டு

பிரியாதிரு 2 Read More »

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே!

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்கிறது… அவளின் தந்தையின் வீட்டில் தான் இப்போது இருந்தாள்… “உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பலயா ராதிகா.. அவர் இன்னிக்கு உன்னை வர சொன்னாரே…” என்றார் ராதிகாவின் சிற்றன்னை தேவி. “இன்னும் மூனு நாள் கழிச்சு கண்டிப்பா கிளம்பிடுறேன் சித்தி” என சமாளிக்கும் பொருட்டு இழுத்தாள். “இது என் பொறந்த வீடு ஏன் ஒரு நாள் அதிகமா நான் இங்க இருக்க கூடாதா” என கேட்க கூட மாட்டாள்… அவளின் மன

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே! Read More »

பிரியாதிரு 1

அனந்தகிரி ஹில்ஸ், ஹைதராபாத் அன்று காலை எப்போதும் போல் நேரத்திற்கே விழித்து இருந்தாள் அமிர்தா..  இரண்டாம் வருடம் எம்பிஏ வில் இருக்கிறாள்… இன்னும் மூன்று மாதத்தில் முடிந்துவிடும்…  ஏனோ மனம் சற்று வெறுமையாக இருந்தது…  அவளின் தோழி சாருபாலாவும் அமேரிக்காவில் இருக்க, அவளுடன் தன் பாட்டி லட்சுமியும் இருக்க, அனன்யா வேறு இப்போது சென்னையில் இருக்கிறாள்…  அனைவரிடமும் ஃபோனில் பேசலாம் தான்… ஆனால் நேரில் இருப்பது போன்ற உணர்வு வராது இல்லையா…  அதுவும் இப்போது வீட்டின் பொறுப்பை

பிரியாதிரு 1 Read More »

காதலா 1

அத்தியாயம் 1   “ஹலோ சென்னை மக்களே! வெல்கம் டூ ‘Chill with யாழி’ வித் மீ யாழினி. நீங்க கேட்டுக்கிட்டு இருக்குறது ரேடியோ ****  இங்க பாட்டு சூப்பர் டூப்பர் மச்சி” என்று தான் பணிபுரியும் ரேடியோ ஸ்டேஷனில் தன்னுடைய காந்தக் குரலில் அன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தாள் யாழினி.   அவளின் நிகழ்ச்சியை கேட்க சென்னையில் தனி வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது…    “இன்னிக்கு கிளைமேட் ரொம்ப ஜில்லுன்னு இருக்கு… இந்த டைம்ல

காதலா 1 Read More »

error: Content copy warning!!