December 2025

அனல் 3

அனல் 3 இதைக் கேட்டதில் இருந்து மகேஷ் மட்டும் இல்ல ஆடிப்போனது காயத்ரியும் தான்..   ஏனெனில் மகேஷ் பிரியாவை காதலித்து திருமணம் செய்த வரை அவருக்குத் தெரியும்…   மகேஷிற்கு என்ன தான் தந்தை நெருக்கம் ஆனாலும் இவ்விஷயத்தை அவரிடம் எப்படி எடுத்துச் செல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை…   அதனால் தான் சில மாதங்கள் முன்னர் தாயிடம் தன் காதலைப் பற்றிச் சொன்னவன் அப்படியே அவளைத் திருமணம் செய்யவேண்டிய நிலையையும் சொன்னான்..   முதலில் […]

அனல் 3 Read More »

அனல் 2

Nibhuna Fashion Designing என்கிற படாதகை தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது…    இங்கு வந்து இருக்கும் பெண்கள் ஆண்கள் கூட உயர்தர மக்களா பார்க்கவே படு ஸ்டைலாக அழகாக இருந்தார்கள்… அவளைத் தவிர…    அவள் முத்துமாரி… திறமையால் மட்டுமே இந்த இளம் வயதில் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நிபுனாவின் அசிஸ்டெண்ட்டாக இருக்கிறாள்…    அங்கு நிபுனாவை சந்திக்க வர பிரபலங்கள் ஏராளம்…    ஏன் அங்கு நிபுனாவிடம் வேலை பார்க்கும் உதவியாளர்களும் அதிகம்…

அனல் 2 Read More »

அனல் 1

  இதுல ஒரு ஹீரோ இல்லங்க மூனு ஹீரோ.. அதுல ஒருத்தன் மட்டும் தான் இந்த கதையின் முதன்மையான ஹீரோ… அன்பானவன்… மகேஷ் சக்கரவர்த்தி அடங்காதவன்…  இஷாக் சக்கரவர்த்தி அசராதவன்… விஷாக் சக்கரவர்த்தி இதுல யார் ஹீரோன்னு தானே யோசிக்குறீங்க… கதைக்குள்ள போக போக உங்களுக்கே தெரியும்… அத்தியாயம் 1 சிவகாமி இல்லம், காஞ்சிபுரம் சூரியன் தோன்றும் முன்னர் இருக்கும் மிக குளிரான அதிகாலை சமயம் அது.. சுற்றி எங்கும் தோட்டங்களும், தென்னை மரங்களும் குளு குளுவென

அனல் 1 Read More »

பிரியாதிரு 6

பிரியாதிரு 6  “ஐ வான்ட் விக்னேஷ் டேடி”(I want Vignesh Daddy)” என்று அவள் சொல்லி இருக்க, முதலில் அபினவ் ஷர்மாவிற்கு அத்தனை ஆத்திரம்..  ஏனெனில் அவர் அளவுக்கு விக்னேஷ் பிறவி கோடீஸ்வரன் இல்லை என்பது வேறு விஷயம்! இப்போதும் கூட விக்னேஷ் ஊட்டியில் பெரிய பங்களா கட்டி இருக்கின்றான். கோயம்புத்தூரில் இருந்த தன்னுடைய லாக்கர் பிசினஸ் மற்றும் பயிற்சிக்  கூடத்தை மூடிவிட்டு ஊட்டியில் பல ஏக்கர் கணக்கு இடம் ஒருவரிடம் வாங்கி இங்கு பார்த்துக்கொள்கிறான்.  சோனியாவை

பிரியாதிரு 6 Read More »

பிரியாதிரு 5

பிரியாதிரு 5 “எனக்கு கிறுக்கு எல்லாம் பிடிக்கலங்க…  உண்மையை தான் சொல்றேன்! உங்க தங்கச்சி குடும்பம்றதுனால நீங்க சோனியாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என்றார் லதா. “நிறுத்து லதா.. எனக்கும் சோனியா மேல கோபம் இருக்கு. அந்த பொண்ணு இவனுக்காக சாகுற நிலைக்கு போயிருக்கு.. அந்த பொண்ணு இவனை பிரியா கூடாதுன்னு இருக்கற போது நம்ம எப்டி அதுக்கு வழுக்கட்டாயமா விவாகரத்து கொடுக்க முடியும்” என்றார் முருகன் ஆதங்கமாக. “ஏன் ப்பா.. அவ சொன்ன பொய். பித்தலாட்டம் எல்லாம்

பிரியாதிரு 5 Read More »

error: Content copy warning!!