அனல் 7
அவளிடம் பவித்ரா கெட்ட பெண், அவளுக்கு பாவம் பார்த்தால் உன்னையே முழங்கி விடுவாள், அவளுக்கு இடம் கொடுத்தால் உன்னையே உன் இடத்தை விட்டு துரத்தி விடுவாள் என பவித்ராவை பற்றி எத்தனை புகட்டுதல் முத்து மாரிக்கு சொல்லப்பட்டது… அதனால் தானே அப்படி ஒருத்தி அவளின் வீட்டில் மாடாய் உழைத்தும் முத்துமாரி கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்… ஆனால் இப்போது தன் வீட்டினரின் பொய்கள் அவளை அலசி ஆராய சொல்லி வலியுறுத்தியது… அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு […]
