March 2026

பிரியாதிரு 17

“அமிர்தா.. உன் அண்ணி உன் கிட்ட பேசணுமாம்” என புன்னகைத்தபடி தன்னவளிடம் ஃபோனை கொடுத்தான் இந்திரஜித்.    “ஏய் அம்மு” என பாசமாக ஆரம்பித்த சாருபாலா அமிர்தாவின் திடீர் திருமணத்தைப் பற்றி கேட்கவில்லை…    அவளுக்கு அனன்யா மூலம் தெரிந்தது.. அமிர்தாவின் நலன் மட்டுமே அவளின் கருத்தில் பட, திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்று பொய் சொன்னாள் அமிர்தா.    ஆத்மனை யாரிடமும் அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.. மஞ்சள் கயிறு மகிமை அவளுள் தொடங்கிவிட்டது போல..  […]

பிரியாதிரு 17 Read More »

பிரியாதிரு 16

சிந்துஜாவுடன் தொழில் ரீதியாக சந்திக்க இருவரும் ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு வந்திருந்தார்கள்…    அவர்கள் எப்போதும் தொழில் ரீதியாக மூவியுடைய பட்ஜெட், எங்கே ஷூட்டிங், யார் நாயகன் நாயகி என்பதை எல்லாம் அங்கு சாப்பிட்டுக் கொண்டே அமர்ந்து பேசுவது வழக்கம் தான்…    அப்படி தான் இன்றும் அவன் வந்திருந்தான்.    “என்னை விட ஒன்னும் அந்த அமிர்தா அழகு இல்லையே ஆத்மன்” என ஆதங்கமாக கேட்டாள் சிந்துஜா.    அவள் சொன்னதைக் கேட்டு அவளை முறைத்தவனோ, “உனக்கு

பிரியாதிரு 16 Read More »

error: Content copy warning!!