எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே!

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்கிறது… அவளின் தந்தையின் வீட்டில் தான் இப்போது இருந்தாள்… “உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பலயா ராதிகா.. அவர் இன்னிக்கு உன்னை வர சொன்னாரே…” என்றார் ராதிகாவின் சிற்றன்னை தேவி. “இன்னும் மூனு நாள் கழிச்சு கண்டிப்பா கிளம்பிடுறேன் சித்தி” என சமாளிக்கும் பொருட்டு இழுத்தாள். “இது என் பொறந்த வீடு ஏன் ஒரு நாள் அதிகமா நான் இங்க இருக்க கூடாதா” என கேட்க கூட மாட்டாள்… அவளின் மன […]

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே! Read More »