January 2026

அத்தியாயம் 25

“இன்னியோட அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அதற்குக் காரணம் அந்த யமுனா. அவளின் விலாசம் தான் முக்கியமா?” என்று கடுப்பானான். “அண்ணா, உங்களை எதிர்த்து பேசுறேனு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் தான யமுனாவை வெளியே அனுப்புனீங்க. அதே மாதிரி யமுனா அண்ணி இல்லாமல் வீடே நல்லா இல்லை. அந்த கவலையில் தான் அப்பா இறந்தாங்க” என்று கூறி முடித்தாள்.  “என்னிடம் விளக்கம் கூறுகிற அளவிற்கு நீ வளரவில்லை பிரியா… அதான் அவளுடைய செல் நம்பர் இருக்கே, […]

அத்தியாயம் 25 Read More »

அத்தியாயம் 24

“மன்னிச்சிடுங்க தேவ், எனக்கு வேலைக்கு வருவதற்கு விருப்பம் இருக்கு. இனி இப்படி கண்டிப்பா நடக்காது” என்ற மனிஷா, “சார், இன்னிக்கு என்ன சாம்பார்? வாசம் தூக்குது, சீதா ஆன்ட்டி காலையிலேயே சமையலை முடிச்சிட்டாங்களா?” என்று பேச்சை வளர்த்தாள். அவளிடம் அனாவசியமாக பேச்சை எப்போதும் வளர்க்காத தேவ், இம்முறையும் அவளுக்கு பதில் அளிக்காமல், தனது லண்டன் பிரான்சுக்குச் சென்று விட்டான். ஆதிராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சீதாலட்சுமியிடம், “ஆன்ட்டி, உங்களுடைய மகனுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? சும்மாவே சிடுசிடு, இன்னிக்கு

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

 “அம்மா… அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க” என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, “அம்மா அப்பா பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்.   “பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை” என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள்.   யமுனாவிடம் திரும்பிய திவ்யா,

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 22

 “அம்மா… அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க” என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, “அம்மா அப்பா பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்.   “பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை” என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள்.   யமுனாவிடம் திரும்பிய திவ்யா,

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

 “ஹலோ சீனியர் சென்னையில் இருந்து எப்போ வந்தீங்க?” என்று அவனிடம் திரும்பியவள் அவள் பக்கத்தில் அவளை முறைத்து நின்றுக்கொண்டிருந்த திவாகரைப் புரியாமல் பார்த்தாள்.   “ஹே பிரியா நான் உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். நீயும் தமிழ் நானும் தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மனீஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஸ்டாப் இட் மனீஷ் பிரியா என்னுடைய மனைவி எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகப் போகிறது. என்ன

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

“இதைப் பற்றி என்கிட்ட பேசாதீங்க பிரியா ப்ளீஸ்” என்று பேச்சை மாற்றினாள் யமுனா. அன்று வந்த அதே துர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்தார்கள். “அண்ணி நீங்க இருங்க நான் விளக்கு ஏத்திட்டு வந்திடறேன்” என்று விளக்கேற்ற சென்றுவிட்டாள் பிரியா. கடைசி முறை இந்த கோவிலுக்கு வந்த போது திவ்யா சொன்னதை நினைத்துப் பார்த்தாள் கணவனின் ஆரோக்கியத்திற்காக அவரின் நலனுக்காக துர்க்கை அம்மனை வேண்டி விளக்கேற்றினால் நல்லது என்பதை நினைத்துப் பார்த்தவள் பக்கத்தில் இருந்த பூஜை சாமான் கடையில்

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19

அன்று இரவு தேவ்வுடன் சேர்ந்து மாயாவும் வந்தாள். தேவ் வந்தவுடன் தேவ்வை வந்து அணைத்துக் கொண்டாள் பிரியா. தேவ்வை பார்த்த உடன் பிரியா கண்களில் அழுகை வர ஆரம்பித்தது. “என்ன ஆச்சு பிரியா? எப்படி இருக்க? ஏன் அழுகுற? எதாவது பிரச்சனையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான் தேவ். “அதெல்லாம் இல்லை அண்ணா உங்களைப் பார்த்த ஆனந்தக் கண்ணீர் தான் வேற எதுவும் இல்லை நான் சந்தோஷமாக இருக்கேன் அண்ணா… ஆதிரா யமுனா அண்ணி கிட்ட

அத்தியாயம் 19 Read More »

அத்தியாயம் 18

“ஹேய் போய் உன் கணவருக்கு நன்றி சொல்லு உனக்காக அவர் என்ன வாங்கிட்டு வந்திருக்காருனு வெளியே போய் பாரு…” என்ற யமுனா குணாவிடம் செய்கை செய்தாள். திவ்யாவின் கண்ணை மூடிய குணா அவளை பொறுமையாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். “குணா என்ன வாங்கிருக்கீங்க? என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியலை ப்ளீஸ் சொல்லுங்க” என்று கேட்ட திவ்யாவை கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான் குணா. பின் கண்ணைத் திறந்து விட்டான் குணா. “என்ன குணா கார் பார்க்கிங்

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

தேவ்வின் கைகளை தன் முகத்தில் இருந்து எடுக்க யமுனா முயற்சி செய்தாள். இதனை அறிந்த தேவ் அவளின் முகத்தின் பக்கம் தன் முகத்தினை எடுத்துச் சென்று அவளின் இதழ்களில் தேனைப் பருகினான்.  யமுனா இந்த முறை அவனை தடுக்கவில்லை அழவில்லை அதையே ஒப்புதலாக எடுத்துக்கொண்ட தேவ் யமுனாவிடம் உரிமையை நிலை நாட்ட முயற்சி செய்தான். அந்த நீண்ட இதழொற்றல் பின் யமுனாவின் வெற்று இடையில் தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான். அவளை இறுக்கமாகக் அணைத்தவன் அவளின்

அத்தியாயம் 17 Read More »

அத்தியாயம் 16

அவளின் கண்களை ஊடுருவினான்.”யமுனா உன் மாமன் மகன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?” என்று தன் சட்டையை கழட்டியவன் யமுனாவிடம் திரும்பி, “பிரியா உன் கிட்ட எப்படி பேசுனா?” என்று அதட்டிக் கேட்டான். “என்கிட்ட அவங்க பேசுனது எப்படினு தெரியல ஆனால் அவங்க சந்தோஷமா பேசல” என்றவள் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தேவ் அவளிடம் எதுவும் கூறாமல் குளிக்கச் சென்றான். யமுனா பொருள்களை சீர்படுத்திவிட்டு கீழேச் சென்று காஃபி போட்டு எடுத்துக்கொண்டு தேவ்விடம் வந்தாள். அவன் காஃபியை

அத்தியாயம் 16 Read More »

error: Content copy warning!!