January 2026

அத்தியாயம் 15

அவளை விடுவித்தவன், “எப்படி இருந்தாலும் அவள் நம்ம வீட்டு விருந்தினர் யமுனா, நீ லூசுனு சொன்னது தப்பு தான் இனி அப்படி பேசாத” என்று அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் குளிக்கச் சென்று விட்டான். ‘தன் அத்தை பெண்ணை லூசுனு சொல்லிட்டேனாம் சொன்னவுடன் பொண்டாட்டி மேலயே இவருக்கு கோபம் வருது’ என்று நினைத்த யமுனா, ‘ச்ச என்ன இது நம்ம இப்படி லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்… ச்சே அவன் யாருக்கு சப்போர்ட் பண்ணா நமக்கென்ன? நம்ம எப்படியோ டைவர்ஸ் […]

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

‘அவனுக்கு எப்படி என்னை அப்படி செய்ய தோன்றியது இதுவரைக்கும் யாரையும் நான் என்கிட்ட நெருங்க விடாமல் இருந்தேன். ஆனா இவனோட பலத்திற்கு முன்னால் என்னை காத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நேற்று அவன் எல்லை மீறாமல் நான் இந்த வாழ்க்கையை பிடிச்சு அவனை தேடி போகணுமாம்… ச்ச என்னலாம் பேசுறான் நமக்கு சொல்லி அழுறதுக்கு கூட இந்த வீட்டில் யாரும் இல்லை’ என்று நினைத்தவள், ‘என்ன நடந்தாலும் இனிமேல் வாயேத் திறக்க கூடாது அப்படி இருந்து தான்

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

யமுனாவிற்கு குழப்பமாக இருந்தது. ‘ஒருவேளை புலி பாய்வதற்காகத் தான் பதுங்குகிறதோ’ என்று நினைத்தவள் மனதில் பயம் உண்டானது. ‘இல்லை யமுனா நீ தைரியமா இருக்கணும் மிஞ்சிப் போனா அடிப்பான் ஆனா அவன் அடிச்சா நம்ம தாங்குவோமா’ என்று குழம்பியவள், ‘சரி யோசிச்சா நமக்கு இரவு தூக்கம் கூட வராது’ என்று தூங்கச் சென்றாள். சாயாவுடன் ஆதிரா விளையாடிக் கொண்டிருந்தாள். ஆதிராவிற்கு சாப்பாடு கொடுக்க வந்தாள் யமுனா. “யமுனா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மாயா அக்கா

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

இதனைக் கண்ட பிரியாவிற்கு குற்ற உணர்ச்சி பயங்கரமாக வந்தது. ‘தன்னுடைய வாழ்க்கைக்காக இவள் வாழ்க்கை அழிந்து விட்டதே’ என்று அவளும் அழ ஆரம்பித்தாள். “ஐய்யோ இரண்டு பேரும் அழுகையை நிறுத்துங்க ப்ளீஸ்… திவ்யா இனி தயவுசெஞ்சு நீ சந்தோஷமா இருக்கணும் என்னால் உன் கிட்ட பழைய மாதிரி நெருக்கமா இருக்க முடியாது… ஆனா அதுக்காக உன் கிட்ட பேசாமல் முகத்தை தூக்கி வெச்சிட்டுலாம் இருக்க மாட்டேன்… உனக்கு உறுதுணையாய் இருப்பேன் இப்போ இரண்டு பேரும் கொஞ்சம் அழுகையை

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

அதுவும் அவனுடைய தேவ் ரெசார்ட்டில் தான் நிறுத்தினான். அவனைப் பார்த்து ஹோட்டலில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அதை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு காட்டேஜிற்கு யமுனாவை இழுத்துச் சென்று கதவைச் சாற்றினான். யமுனாவிற்கு இதயம் பட படவென துடிக்க ஆரம்பித்தது திக்கு திக்கென்று இருந்தது. ஆனால் அவள் கூறியதில் ஏதும் தப்பு இருந்ததாய் அவளுக்கு தோணவில்லை ஒரு பெண்ணாய் தன் கற்பின் மேல் உள்ள பயத்தில் தான் கேட்டாள்.   “என்ன டி சொன்ன..? என்

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

“நான் வினய் கூடவே போய்டுறேன்… எங்க அப்பா அம்மாக்கும் இது தெரியும் இந்தக் குழந்தைக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை… சோ அதை நான் எடுத்திட்டு போய் ஒரு அனாதை ஆசிரமத்தில போட்டுட்டு போய்டுறேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே தேவ் தன் சட்டையின் பெல்ட்டை எடுத்து அவளை அடி வெளுத்தான். அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பியவன், ‘எனக்கு தெரிஞ்சே ஒரு குழந்தை அனாதை ஆகக் கூடாது ஆவளுக்கு நான் இருக்கேன் இனி தந்தையாய்…’ என்று

அத்தியாயம் 10 Read More »

அத்தியாயம் 9

கண்ணை முழுதாகக் கூடத் திறக்காமல், “உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்று நன்றாகக் கண்ணை விழித்தாள். அவள் கத்தியதில் ஆதிரா பயந்து அழுதவள் பின் தந்தையின் அறைக்கு ஓடினாள். ஆதிரா என்று தெரியாமல் இப்படி பண்ணிட்டோமே பாவம் சின்னக் குழந்தை என்று உண்மையாக அவளுக்காக வருந்தியவள் அவள் பின்னே ஓடினாள். “அப்பா… அம்மா கத்து” என்று அவனிடம் அழுதாள். ஆதிராவோடு பழகியவர்கள் எளிதில் அவளுடைய மழலை பாஷையை புரிந்துக்கொள்வர். அப்போது தான் யமுனா ஒடி வந்து, “சாரி

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

‘இருபத்தி இரண்டு வயசான நான் எப்படி ஒரு இரண்டு வயசு குழந்தை அம்மாவா ஆக முடியும்..?’   “யமுனா என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ… ஆதிரா சின்ன குழந்தை உன்னை அம்மாவா நினைக்கிறாள் அவள் கிட்ட ஆன்ட்டினு சொல்லிட்டு வந்திருக்க… இங்க பார் நீ ஆதிராக்கு அம்மாவா மட்டும் தான் இங்க இருக்கணும்” என்றான் தேவ் அதிகாரமாக.   “என்னை விட நீங்க ஏழு வயசு பெரியவர் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது…நான் என்னுடைய

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

தன் வாழ்க்கையை நினைத்து நொந்தவள் பல் துலக்கி குளித்து விட்டு சாப்பிட்டு உடை அணிந்து வெளியே வர மணி பத்து ஆனது. கீழே இறங்கிச் சென்றவள் அங்கே ஹாலில் யாரும் இல்லை என்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் சோபாவில் போய் அமர்ந்தாள். “உனக்கு கிளம்ப இவ்வளவு நேரமா? ஆல்மோஸ்ட் மதியமே ஆக போகுது. எனக்கு நான் ஒன்னு சொன்னா அதன்படி பக்காவா நடக்கணும் காலைல உன் மாமாவ பார்க்கணும்னு சொன்னா இந்நேரம் அங்க இருந்திருக்கணும். நான்

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

தேவ் அவளை கண்டுகொள்ளாமல் தன்னுடைய போட் ஹியர்ஃபோன்ஸை எடுத்து போட்டுக் கொண்டவன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். சாப்பாடு வரும் நேரம் வந்த உடனே, ‘உன் நடிப்பு போதும் யமுனா சாப்பாடு வருது எனக்கு மயக்கமே வர மாதிரி இருக்கு மயங்கி விழுந்தாலும் இவன் நம்மளை வெச்சி செஞ்சிருவான் அதனால் சாப்பாட்டைச் சாப்பிடு’ என்று நினைத்தவள் தூங்கி எழுந்திருக்கும் மாதிரி நடித்தாள். சாப்பிட்டு முடித்து விட்ட பின் அமைதியாக வானத்தை வெறித்தாள். ‘இவன் கூட பத்து நிமிஷம் இருக்கிறதே

அத்தியாயம் 6 Read More »

error: Content copy warning!!