February 2026

பிரியாதிரு 15

சர்வாவின் நிலை இப்போது என்னவாக இருக்கும் என அமிர்தாவால் நன்றாகவே உணர முடிந்தது..    அதிலும் அவன் அழுது போட்ட வாய்ஸ் நோட்டை கேட்கவே அவளுக்கு மனம் தாளவில்லை.. அவனுக்காக ரொம்ப வருந்தினாள்.   உடனே அவனுக்கு கால் செய்தாள்.     “அம்மு” என கரகரத்த குரலில் சொன்னவன்,    “பேசாம விவாகரத்து அப்ளை பண்ணு அம்மு..” என்றான் அழுதபடியே.    “சர்வா எல்லாமே கை மீறிப் போச்சு.. இனி உனக்கான வாழ்க்கையை நீ பாரு” என […]

பிரியாதிரு 15 Read More »

பிரியாதிரு 14

சோனியா சற்றும் எதிர்ப்பார்க்கும் முன்னர் அல்லவா விக்னேஷ் அவளின் இதழ்களை கொய்திருந்தான்..   தன் முழு பலம் கொண்டு அவனை தள்ளி விட கைகள் சென்ற சில நிமிடங்களிலேயே அவனின் முத்தத்திற்குள் மூழ்கி அவனுள் மூழ்கித் தான் போனாள் தன் மனக் கட்டுப்பாட்டையும் மீறி!    அவள் விக்னேஷின் மீது வைத்திருக்கும் காதல் தான் இன்னும் மாறாமல் நிலைத்து இருக்கிறதே…    அவளின் வெற்றிடையை தன்னோடு சேர்த்து இறுக்கியபடி நீண்ட நேரமாக இதழ் ஒற்றி விட்டு வேகமாக

பிரியாதிரு 14 Read More »

பிரியாதிரு 13

இந்தியா முழுவதுமே இன்று பிளாஷ் நியூஸ் இல் வந்தது என்னவோ ஆத்மன் ரெட்டி மற்றும் அமிர்தா தான்..   “பிரபல இந்திய இயக்குனர் ஆன ஆத்மன் ரெட்டிக்கும், அமிர்தா என்னும் பெண்ணிற்க்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்து இருந்தது. இன்று இது தான் டாப் டிரெண்டடிங் நியூஸ்” என்று அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருந்தது.    இதோ இந்த நொடி அமிர்தா ஆத்மனின் வீட்டில் தான் இருக்கிறாள். நேற்று அந்த பிரலயமே வந்திருக்க, அமிர்தா அவ்வளவு

பிரியாதிரு 13 Read More »

பிரியதிரு 12

பிரியதிரு 12 “வேற யாரையாவது அனுப்புங்களே பிரமோத்…” என்று தயங்கி சொல்லியும் விட்டாள்..    “நோ சோனியா அப்படி வேலை எல்லாம் மாத்திக்க முடியாது.. இனி இந்த மாதிரி கேட்காதீங்க” என கறாராக சொல்லிவிட்டு செல்ல, சோனியாவின் கும் வேறு வழியில்லை…    ரெட் கலர் டிசைனர் சேலையில் பார்க்க தேவதை போல் மிளிர்ந்தாள் சோனியா… பின்னே அவள் தான் பேரழகி ஆயிற்றே…    வெகு தயக்கத்துடன் விக்னேஷூக்கு கொடுக்க வேண்டிய பானங்களை எடுத்துக் கொண்டு அவனின்

பிரியதிரு 12 Read More »

பிரியாதிரு 11

சோனியா சைன் மட்டும் தானே போட்டு கொடுத்து இருக்கிறாள்… அது இன்னும் விவாகரத்து இல்லை என்றாலும் கூட விக்னேஷ் அபினவ் சர்மாவிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறான்…  இதோ இன்று ஜெய்ப்பூர் கிளம்ப இருக்கிறான்… அவனின் திருமணத்திற்காக!  ஆம், வீம்பில் எடுத்த முடிவு இங்கு வந்து நிற்கிறது…  சோனியா பிரச்சனை செய்யட்டும் என்று விக்னேஷ் வேண்டும் என்றே ஒவ்வொரு முடிவும் எடுத்திருக்க, சோனியாவிடம் இருந்து தான் இங்கு ஒரு அரவமும் இல்லை..  முருகன் அதீத கோபத்தில் இருக்கிறார்… மகனிடம்

பிரியாதிரு 11 Read More »

பிரியாதிரு 10

அமிர்தாவை எப்படி அடையலாம் என்று மனக்கணக்கில் திட்டம் போட ஆரம்பித்தான் ஆத்மன் ரெட்டி..  ஏனெனில் அவனுக்கு இந்திரஜித்தைப் பற்றித் தெரியும்… அவனின் பாதுகாப்பில் ஒரு பெரும் சிங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் குட்டி பெண் சிங்கமாக அமிர்தா இருப்பாள் என்று ஆத்மனுக்குத் தெரியும்..  அவளை எப்படி சாமர்த்தியமாக அடையலாம் என்று அவன் திட்டம் இட்டுக்கொண்டு இருக்கும் போதே அவனின் எண்ணத்தின் நாயகியே முகத்தில் பயம் கலந்த சாயத்துடன் வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடிக்க, காரினுள் இருந்த ஆத்மன்

பிரியாதிரு 10 Read More »

அத்தியாயம் 5

“நீ கொஞ்சம் ஓவர் ரியாக்க்ஷன் தான் கொடுக்குற விஜி. அவங்க பெரிய பணக்காரங்க அதுவும் இல்லாமல் நம்ம ஆளுங்களாவது ஏதாவது புரளி பேசுவாங்க. ஆனால் ஜானின் தாத்தா விக்டரின் குடும்பம் ஜெம் மாதிரி. அவ்வளவு இங்கிதம் தெரிஞ்சவங்க. ஏன் நம்ம நிஷாவே வீட்டில் நம்ம சாமியை வெச்சு கும்பிடுறா. அப்போது அவங்க எவ்வளவு நல்லவங்கனு யோசிச்சுப்பாரு.”   “அக்கா மறந்துட்டீங்களா, விமலா அக்காவின் மரணத்திற்குக் காரணமே நிஷாவின் திடீர் காதல் திருமணம் தான்.”   “நான் ஒன்னும்

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

“உடுத்த தான் உடை வாங்கணும் நிஷா, புதுப்புது மாடல் வந்துக்கிட்டே தான் இருக்கும். நம்ம தகுதிக்கு ஏற்றாற் போல் தான் உடை வாங்க முடியும்” என்றார் விஜி மூஞ்சில் அடித்தார் போல.   ஷர்மிக்கு அழுகையே வருவது போல இருந்தது. என்ன தான் இந்த பதில் நிஷாவைத் தாக்கி இருந்தாலும், தான் இந்த இடத்திலும் ஏழை என்பதை மறைமுகமாய் உணர்கிறாள் ஷர்மி.   “வா விஜி…” என்று அப்போது வந்த பிரேமா ஆர்த்தியைப் பார்த்து, “ஏய் ஆர்த்தி,

அத்தியாயம் 4 Read More »

அனல் 10

“யாரு அந்த கருப்பியா!” என அதிர்ந்து கேட்டார் சித்ரா.    “நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கா அவ” என சகுந்தலா தேவி அதட்ட,    “அப்படிப்பட்டவளை கட்டுனா மட்டும் தான் இஷாக் அத்தான் அவ பக்கம் சாயாம இருப்பாரு” என்றாள் விசித்திரா தந்திரமாக…    இருவருக்குமே விசித்திரா சொல்வது புரிந்துவிட்டது…    இதோ இப்போது மகன் மற்றும் மருமகள் முன்னே கம்பீரமாக நின்றவர்,    “விஷாக் தான் இந்த வீட்டுல மூனாவது பையன்… அங்கே பவித்ரா

அனல் 10 Read More »

பிரியாதிரு 9

“அது தானே உனக்கு வேணும்… நீ ஏன் டி பேய் அடிச்ச மாதிரி இருக்க.. உன் கண்ணுல தண்ணீ வருது!” என்று புரியாமல் கேட்டாள்  அனன்யா.  “அவன் கத்துனதுல கண்ணுக்குள்ள இருந்த ஸ்டாக் படார்ன்னு வெளியே வந்திருச்சு டி” என பதறி சொன்னவள்,  “எப்படியோ அவனை உசுப்பேத்தி கல்யாணத்தை நிறுத்தியாச்சு.. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று அமர்ந்து சாய்ந்தாள் அமிர்தா.  “என்ன.. காதல் மன்னன் கல்யாணத்தை நிறுத்திட்டாரா” என நம்ப முடியாமல் வாயைப் பிளந்து கேட்டாள்

பிரியாதிரு 9 Read More »

error: Content copy warning!!