பிரியாதிரு 15
சர்வாவின் நிலை இப்போது என்னவாக இருக்கும் என அமிர்தாவால் நன்றாகவே உணர முடிந்தது.. அதிலும் அவன் அழுது போட்ட வாய்ஸ் நோட்டை கேட்கவே அவளுக்கு மனம் தாளவில்லை.. அவனுக்காக ரொம்ப வருந்தினாள். உடனே அவனுக்கு கால் செய்தாள். “அம்மு” என கரகரத்த குரலில் சொன்னவன், “பேசாம விவாகரத்து அப்ளை பண்ணு அம்மு..” என்றான் அழுதபடியே. “சர்வா எல்லாமே கை மீறிப் போச்சு.. இனி உனக்கான வாழ்க்கையை நீ பாரு” என […]
