அத்தியாயம் 3
ஷர்மி மற்றும் ஐஸ்வர்யா கூட்டத்தோடு கூட்டமாக சக மாணவிகளுடன் சென்றனர். அங்கே வாசிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியலில் இருவரின் பெயரும் இருந்ததால், இருவரும் நிம்மதியாக ‘பி’ பிரிவில் அமர்ந்தனர். பொதுவாகக் கல்லூரி நேரங்களில் மொபைல் ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது என்பதினால், ஒன்று செல்லை அணைத்திருக்க வேண்டும் இல்லை சைலன்ட் மோர்டில் வைத்திருக்க வேண்டும். ஐஸ்வர்யாவுடன் தன் நட்பைப் பலப்படுத்திய ஷர்மி, தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தாள். கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் […]
