February 2026

அத்தியாயம் 3

ஷர்மி மற்றும் ஐஸ்வர்யா கூட்டத்தோடு கூட்டமாக சக மாணவிகளுடன் சென்றனர்.   அங்கே வாசிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியலில் இருவரின் பெயரும் இருந்ததால், இருவரும் நிம்மதியாக ‘பி’ பிரிவில் அமர்ந்தனர். பொதுவாகக் கல்லூரி நேரங்களில் மொபைல் ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது என்பதினால், ஒன்று செல்லை அணைத்திருக்க வேண்டும் இல்லை சைலன்ட் மோர்டில் வைத்திருக்க வேண்டும்.  ஐஸ்வர்யாவுடன் தன் நட்பைப் பலப்படுத்திய ஷர்மி, தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தாள். கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் […]

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

“டேய்! நான் படிக்கிறது காமர்ஸ் க்ரூப் டா, டாக்டருக்கு இல்லை. அச்சோ காமெடி… டாடி இப்படி ஒரு மக்குப் பையனை நான் பார்த்ததே இல்லை” என்று விளையாட்டாக தம்பியைக் கலாய்த்தாள். “பே குண்டு.” “போடா நான் குண்டென்றால் நீ குரங்கு.” “இரண்டு பேரும் ஆரம்பிச்சிட்டீங்களா… விஜி சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா மணி ஆகுது, முதல் நாள் அன்றைக்கே தாமதம் ஆக்கக் கூடாது… அனிதா உன் கல்லூரி நேரம் பதினொன்றில் இருந்து மாலை ஐந்து வரை, ஆனால்

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

“அனிதா, எழுந்திரு சிஏ கிளாஸிற்கு கிளம்ப நேரம் ஆச்சு” என்று எழுப்பினார், அனிதா என்று வீட்டில் அழைக்கப்படும் சர்மிளாவின் தந்தை கண்ணன். “டாடி ப்ளிஸ் டாடி, நேற்று இரவு தூங்கவே மணி ஆயிடுச்சு. ஃபவுண்டேஷன் எக்ஸ்ஸாம்க்கு படித்துக் கொண்டு இருந்தேன்” என்று தூக்கக் கலக்கத்தில் கூறினாள் சர்மிளா. “அனிதா, இரவு நேரத்திற்குப் படுத்துவிட்டு காலையில் சீக்கிரமாக எழுந்து படிப்பதுதான் நல்லது. சரி எழுந்திரு கிளாஸிற்கு நேரம் ஆச்சு உன்னை அப்படியே நுங்கம்பாக்கத்தில் விட்டுவிட்டு நான் ஷெட்டிற்குச் செல்லவேண்டும்.”

அத்தியாயம் 1 Read More »

பிரியாதிரு 7

பிரியாதிரு 7 அடுத்த நாள் மாலை ஆத்மன் ரெட்டி சொன்ன இடத்துக்கு வந்தாள் அமிர்தா..  அந்த அறைக் கதவை தட்டும்போதே அவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது..  அனன்யாவை மனதில் வைத்தபடி உள்ளே சென்றவளை வரவேற்றது வெறும் அறை தான்..  ‘யாருமே இல்லயா!’ என அமித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் ஆத்மன் ரெட்டி.. அதில் அவளின் மேனி சிலிர்க்க அவளையும் மீறி கண்களை மூடினாள் அவளின் செவி மடலில், “கொஞ்சம் கண்ணைத்

பிரியாதிரு 7 Read More »

அத்தியாயம் 35 (இறுதி )

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது சுபாவின் இந்நிலையைக் கண்ட சபேசன் துளசியிடம் அவளுக்காக வருத்தப்பட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அஸ்வினும் சுபாவுடன் சித்துவிற்காக கூட பேசவில்லை. இத்தகைய சமயத்தில் தான் ஒரு நாள் தீபிகா சுபாவிற்கு கால் செய்தாள். “சொல்லு தீபி” என்று சொல்லும் போதே சுபாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது.   “நாளைக்கு அஸ்வின்க்கும் சோனியாவிற்கும் கல்யாணம் கா” என்றாள். இதைக் கேட்ட சுபாவிற்கு இதயமே நிற்பது போல் உணர்ந்தாள்.   “முடியாது அவர் அப்படி

அத்தியாயம் 35 (இறுதி ) Read More »

அத்தியாயம் 34

அடுத்த நாள் வீடு கோலாகலத்தோடு விடிந்தது. பாபுவையும் ஈஸ்வரியையும் கல்யாணத்திற்கு தயார் செய்திருந்தனர். அரவிந்த்தும் தீபிகாவும் தான் இதை எடுத்துச் செய்வதால் அவர்களுக்கு  சுபாவுடன் பேச நேரமில்லை. அங்கு வந்த சுபா அஸ்வினைத் தான் தேடினாள். வேண்டும் என்றே ரகுவை வேற கூட அழைத்து வந்தார் சபேசன்.   அவர் வீட்டு மாப்பிள்ளை என்பதால் யாரும் அவரிடம் இதைப் பற்றி விசாரிக்கவில்லை. வாசுதேவனும் சசிகலாவும் சுபாவை கண்டும் காணாமல் திரும்பினர். சுபாவிற்கு அது வருத்தத்தை அளித்தது.சிறிது நேரம்

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33

அஸ்வின் சென்று ஒரு வாரம் ஆனது. ஆனால் அவனிடமிருந்து பிறகு ஒரு காலும் சுபாவிற்கு வரவில்லை. தீபிகாவும் அரவிந்தும் சென்னைக்கு கிளம்பினர் கிளம்பும் முன் சுனிதாவின் நம்பரை சுபாவிற்கு கொடுத்துவிட்டு சென்றாள்.    அந்த நம்பர்க்கு பேசி ஒரு பிரோயஜனமும் இல்லை என்று அதை அலட்சியமாய் விட்டுவிட்டாள் சுபா. இப்படியே ஒரு மாதம் சென்றது.   இருமுறை சித்விக்கிடம் பேச மட்டும் கால் செய்தான் அஸ்வின். சுபாவிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. சபேசனுக்கு அஸ்வின்

அத்தியாயம் 33 Read More »

அத்தியாயம் 32

திருநகர் வந்தடைந்த அஸ்வின் சுனிதாவின் வீட்டு முகவரியை காண்பித்து ஒரு கடையில் எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டறிந்து வந்தான். அங்கு பூட்டியிருந்த கதவைத் தட்டினான். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்தாள் சுனிதா.   “நீங்க அஸ்வினா?” என்று கேட்டாள்.   “ஆமா நான் தான் அஸ்வின் நேஹாவோட பிரண்ட் திங்க்ஸ் லாம் பேக் பண்ணிட்டீங்களா?” என்று வெளியே நின்றே கேட்டான்.   “உள்ளே வாங்க” என்று சுனிதா கூறிய பின்பு தான் அஸ்வின் உள்ளே

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம் 31

துணியைத் தோய்த்து முடித்து விட்டு சுபா பின்னாடி இருந்து வீட்டிற்குள் வர மணி பத்தானது. அந்த பச்சை நிற பழைய சேலை அணிந்திருந்தவளின் புடவை எங்கும் ஈரமாய் இருந்தது. அவள் உள்ளே வரும் போது அனைவரும் உறங்கியிருந்தனர். தீபிகா மற்றும் அரவிந்த் குடும்பம் ஒரு அறையில் துளசி ஹாலில் அஸ்வின் மற்றும் சித்து மற்றொரு அறையில் உறங்கி இருந்தனர்.    அஸ்வின் வந்ததில் இருந்து சுபாவிடம் பேசவில்லை சேலையை வேற மாற்ற வேண்டுமே ஹாலில் மாற்ற முடியாது

அத்தியாயம் 31 Read More »

அத்தியாயம் 30

சுபாவின் வீட்டிற்கு போலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அஸ்வின் அந்த பைப்பாஸ் சாலையில் கவனத்துடன் தனது காரில் மதுரை சென்றுக் கொண்டிருந்தான்.   சபேசனுக்கு மனதே சரியில்லை சுபாவிற்கு வேறு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவர்,    “துளசி, என் நண்பன் திருநெல்வேலில இருக்கான் அவன் இவ்வளவு நாள் அவன் மகன் கூட யூ எஸ் ல இருந்தான் போன வாரம் தான் வந்தான் நான் அவனை பார்த்துட்டு அப்படியே

அத்தியாயம் 30 Read More »

error: Content copy warning!!