February 2026

அத்தியாயம் 5

நாட்கள் சென்றது சுபா பி.எஸ்.சி முடிக்கும் தருணத்தில் அவளுக்கு கேம்பஸ் பிலேஸ்மேன்ட் வந்தது. அதில் நல்ல கம்பெனிக்கு தேர்வானாள். இந்த சந்தோஷத்தை வீட்டில் பகிர்ந்தாள்.   துளசிக்கு சுபாவை சென்னைக்கு தனியாக வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனால் சபேசன் சுபாவிற்கு தைரியம் வர வேண்டும் அதனாலேயே இந்த கூட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணினார்.   சுபா சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போனாள். மதுரைக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வந்தாள். அஸ்வினை அவள் […]

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

அவர்கள் சொல்லால் செயலால் அதிர்ச்சி அடைந்தவன் தன்னுடைய நியாயத்தை எடுத்து உரைக்க வந்தான். ஆனால் அவனை பேசவிடாமல் “இப்போவே வெளியே போ” என்று சென்று விட்டனர்.    அஸ்வின் யோசித்தான் இந்த விஷயம் தெரிந்தது மூன்று பேருக்குத் தான். அது தான் அந்தப் பெண் மற்றும் அரவிந்த். தீபிகா மறைந்திருந்து கண்டது யாருக்கும் தெரியாது.   சுப்பிரமணியன் மற்றும் லஷ்சுமி தீபிகா தான் சொன்னாள் என்று கடைசி வரைச் சொல்லவில்லை. கண்டிப்பாக அரவிந்த் சொல்ல வாய்ப்பில்லை அந்த

அத்தியாயம் 4 Read More »

error: Content copy warning!!