February 2026

அத்தியாயம் 9

வீட்டிற்கு வந்த அஸ்வினை மாளவிகாவின் குடும்பம் அனைவரும் வியந்து பார்த்தனர். மாளவிகாவின் கணவன் அவினாஷின் தங்கை சோனியா அஸ்வினைப் பார்த்து வாயைப் பிளந்தாள்.    ஆறடி உயரத்தில் இருக்கும் அஸ்வின் பார்க்க சிவப்பான நிறத்தில் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டவன் ஆண்களே பொறாமைப்படும் ஆண்மைதனத்தில் இருந்தான். வந்தவர்களை வரவேற்று நேராக தங்கை மாளவிகாவிடம் சென்று, “சாரி டா என்னால கல்யாணத்திற்கு வர முடியல” என்று வைர நெக்லசை பரிசாக கொடுத்தான்.   “ஹாய் அவினாஷ், நீங்க ரொம்ப பாவம் […]

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

தன் வீட்டை அடைந்த சுபா உள்ளே செல்ல பயந்து நடுங்கினாள்.  “அக்கா வாட் ஏ சர்ப்ரைஸ் சொல்லாம திடீரென வந்துருக்க அம்மா, அப்பா… சுபி வந்துருக்கா” என்று சந்தோஷத்தில் குதித்தாள்.   இதைக்கேட்டு வந்த துளசி மற்றும் சபேசன் சுபாவை பார்த்தவுடன் அணைத்துக் கொண்டனர். தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் துளசி மீது சாய்ந்து அழுதாள்.   “என்ன ஆச்சு சுபா?” என்று கேட்டார். “உங்கள எல்லாம்  ரொம்ப மிஸ் பண்ணேன்மா அதான் பார்க்க வந்துட்டேன்” என்றாள்.

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

சுபாவை பழிவாங்குவதற்காக முதற்கட்டமாக அவளுடைய அலுவலகத்தில் நுழைந்த அஸ்வின் நேராகச் சென்றது ராகுலின் அறைக்கு. “ஹே அஸ்வின் எப்படி இருக்க? ஒருவழியா இந்தியா வந்துட்ட மிஸ்டர் ஹாண்ட்சம்” என்றான்.   “யா ராகுல் ஃபைனலி ஐ அம் ஹியர்” என்றான்.   “உன் வீட்டில அம்மா அப்பா அப்பறம் தங்கச்சி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் ராகுல்.   “எல்லாரும் நல்லா இருக்காங்க உன் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் அஸ்வின்.   “எல்லாரும்

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

அரவிந்த சிங்கப்பூர் சென்றவுடன் நிச்சயம் முடிந்த கையோடு சுபா சென்னை செல்ல திங்க்ஸ் பேக் பண்ணினாள். துளசியும் தீபிகாவும், “அவள் இன்னிக்கே போகணுமா?” என்று கேட்டனர்.   “நிறைய வேலை இருக்கு மா கல்யாணத்துக்கு வேற லீவ் எடுக்கணும். அரவிந்த் கல்யாணம் அப்பறம் அவரோட சென்னை பிரான்ஞ்ச பார்த்துக்கப் போறதா சொன்னாரு. அதனால என் வேலைக்கு பிரச்சனை இல்ல” என்றாள்.    சபேசனிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் சுபா கிளம்பும் போது துளசி,  “எனக்கு என்னமோ மனசு

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

நாட்கள் சென்றது சுபா பி.எஸ்.சி முடிக்கும் தருணத்தில் அவளுக்கு கேம்பஸ் பிலேஸ்மேன்ட் வந்தது. அதில் நல்ல கம்பெனிக்கு தேர்வானாள். இந்த சந்தோஷத்தை வீட்டில் பகிர்ந்தாள்.   துளசிக்கு சுபாவை சென்னைக்கு தனியாக வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனால் சபேசன் சுபாவிற்கு தைரியம் வர வேண்டும் அதனாலேயே இந்த கூட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணினார்.   சுபா சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போனாள். மதுரைக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வந்தாள். அஸ்வினை அவள்

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

அவர்கள் சொல்லால் செயலால் அதிர்ச்சி அடைந்தவன் தன்னுடைய நியாயத்தை எடுத்து உரைக்க வந்தான். ஆனால் அவனை பேசவிடாமல் “இப்போவே வெளியே போ” என்று சென்று விட்டனர்.    அஸ்வின் யோசித்தான் இந்த விஷயம் தெரிந்தது மூன்று பேருக்குத் தான். அது தான் அந்தப் பெண் மற்றும் அரவிந்த். தீபிகா மறைந்திருந்து கண்டது யாருக்கும் தெரியாது.   சுப்பிரமணியன் மற்றும் லஷ்சுமி தீபிகா தான் சொன்னாள் என்று கடைசி வரைச் சொல்லவில்லை. கண்டிப்பாக அரவிந்த் சொல்ல வாய்ப்பில்லை அந்த

அத்தியாயம் 4 Read More »

error: Content copy warning!!