Author name: Anu Jey

anujey

பிரியாதிரு 3

“என்னைப் பார்த்தா உங்களுக்கு பிராஸ்டிடீயூட் மாதிரி இருக்கா” என கோபம் கொப்பளிக்க கேட்டவளை தீயென முறைத்தவன்,    “நீ பாடுனதுக்கு பணம்..” என்றபடி அவளின் கையில் திணித்தவன், “என் கிட்ட எகுறணும்னு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்றான் இறுக்கமான குரலில்.    அவளுக்கு இருந்த ஆத்திரத்துக்கு இந்த செக்கும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என சென்றுருப்பாள்…    ஆனால் இது அவளின் திறமைக்காக கிடைத்த அங்கீகாரம் அல்லவா… கண்களில் கண்ணீருடன் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் […]

பிரியாதிரு 3 Read More »

பிரியாதிரு 2

“பிரபல கால்பந்து வீரர் விக்னேஷிற்கும் அவர் கேப்டனாக இருக்கும் ராயல் வின்னர்ஸ் டீமின் ஓனரான அபினவ் சர்மா மகள் ப்ரீத்தா சர்மாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சர்ச்சைகள் வருகின்றது…”   “இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இருவரும் கைக்கோர்த்து மால்திவ்ஸில் தங்கள் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது”…    பிரபல செய்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஓடிக்கொண்டிருப்பதை விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்த சோனியாவின் கண்களிலோ பொழ பொழ வென கண்ணீர் சிந்திக் கொண்டு

பிரியாதிரு 2 Read More »

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே!

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்கிறது… அவளின் தந்தையின் வீட்டில் தான் இப்போது இருந்தாள்… “உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பலயா ராதிகா.. அவர் இன்னிக்கு உன்னை வர சொன்னாரே…” என்றார் ராதிகாவின் சிற்றன்னை தேவி. “இன்னும் மூனு நாள் கழிச்சு கண்டிப்பா கிளம்பிடுறேன் சித்தி” என சமாளிக்கும் பொருட்டு இழுத்தாள். “இது என் பொறந்த வீடு ஏன் ஒரு நாள் அதிகமா நான் இங்க இருக்க கூடாதா” என கேட்க கூட மாட்டாள்… அவளின் மன

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே! Read More »

பிரியாதிரு 1

அனந்தகிரி ஹில்ஸ், ஹைதராபாத் அன்று காலை எப்போதும் போல் நேரத்திற்கே விழித்து இருந்தாள் அமிர்தா..  இரண்டாம் வருடம் எம்பிஏ வில் இருக்கிறாள்… இன்னும் மூன்று மாதத்தில் முடிந்துவிடும்…  ஏனோ மனம் சற்று வெறுமையாக இருந்தது…  அவளின் தோழி சாருபாலாவும் அமேரிக்காவில் இருக்க, அவளுடன் தன் பாட்டி லட்சுமியும் இருக்க, அனன்யா வேறு இப்போது சென்னையில் இருக்கிறாள்…  அனைவரிடமும் ஃபோனில் பேசலாம் தான்… ஆனால் நேரில் இருப்பது போன்ற உணர்வு வராது இல்லையா…  அதுவும் இப்போது வீட்டின் பொறுப்பை

பிரியாதிரு 1 Read More »

காதலா 1

அத்தியாயம் 1   “ஹலோ சென்னை மக்களே! வெல்கம் டூ ‘Chill with யாழி’ வித் மீ யாழினி. நீங்க கேட்டுக்கிட்டு இருக்குறது ரேடியோ ****  இங்க பாட்டு சூப்பர் டூப்பர் மச்சி” என்று தான் பணிபுரியும் ரேடியோ ஸ்டேஷனில் தன்னுடைய காந்தக் குரலில் அன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தாள் யாழினி.   அவளின் நிகழ்ச்சியை கேட்க சென்னையில் தனி வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது…    “இன்னிக்கு கிளைமேட் ரொம்ப ஜில்லுன்னு இருக்கு… இந்த டைம்ல

காதலா 1 Read More »

error: Content copy warning!!