Author name: Anu Jey

anujey

அனல் 2

Nibhuna Fashion Designing என்கிற படாதகை தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது…    இங்கு வந்து இருக்கும் பெண்கள் ஆண்கள் கூட உயர்தர மக்களா பார்க்கவே படு ஸ்டைலாக அழகாக இருந்தார்கள்… அவளைத் தவிர…    அவள் முத்துமாரி… திறமையால் மட்டுமே இந்த இளம் வயதில் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நிபுனாவின் அசிஸ்டெண்ட்டாக இருக்கிறாள்…    அங்கு நிபுனாவை சந்திக்க வர பிரபலங்கள் ஏராளம்…    ஏன் அங்கு நிபுனாவிடம் வேலை பார்க்கும் உதவியாளர்களும் அதிகம்… […]

அனல் 2 Read More »

அனல் 1

  இதுல ஒரு ஹீரோ இல்லங்க மூனு ஹீரோ.. அதுல ஒருத்தன் மட்டும் தான் இந்த கதையின் முதன்மையான ஹீரோ… அன்பானவன்… மகேஷ் சக்கரவர்த்தி அடங்காதவன்…  இஷாக் சக்கரவர்த்தி அசராதவன்… விஷாக் சக்கரவர்த்தி இதுல யார் ஹீரோன்னு தானே யோசிக்குறீங்க… கதைக்குள்ள போக போக உங்களுக்கே தெரியும்… அத்தியாயம் 1 சிவகாமி இல்லம், காஞ்சிபுரம் சூரியன் தோன்றும் முன்னர் இருக்கும் மிக குளிரான அதிகாலை சமயம் அது.. சுற்றி எங்கும் தோட்டங்களும், தென்னை மரங்களும் குளு குளுவென

அனல் 1 Read More »

பிரியாதிரு 6

பிரியாதிரு 6  “ஐ வான்ட் விக்னேஷ் டேடி”(I want Vignesh Daddy)” என்று அவள் சொல்லி இருக்க, முதலில் அபினவ் ஷர்மாவிற்கு அத்தனை ஆத்திரம்..  ஏனெனில் அவர் அளவுக்கு விக்னேஷ் பிறவி கோடீஸ்வரன் இல்லை என்பது வேறு விஷயம்! இப்போதும் கூட விக்னேஷ் ஊட்டியில் பெரிய பங்களா கட்டி இருக்கின்றான். கோயம்புத்தூரில் இருந்த தன்னுடைய லாக்கர் பிசினஸ் மற்றும் பயிற்சிக்  கூடத்தை மூடிவிட்டு ஊட்டியில் பல ஏக்கர் கணக்கு இடம் ஒருவரிடம் வாங்கி இங்கு பார்த்துக்கொள்கிறான்.  சோனியாவை

பிரியாதிரு 6 Read More »

பிரியாதிரு 5

பிரியாதிரு 5 “எனக்கு கிறுக்கு எல்லாம் பிடிக்கலங்க…  உண்மையை தான் சொல்றேன்! உங்க தங்கச்சி குடும்பம்றதுனால நீங்க சோனியாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என்றார் லதா. “நிறுத்து லதா.. எனக்கும் சோனியா மேல கோபம் இருக்கு. அந்த பொண்ணு இவனுக்காக சாகுற நிலைக்கு போயிருக்கு.. அந்த பொண்ணு இவனை பிரியா கூடாதுன்னு இருக்கற போது நம்ம எப்டி அதுக்கு வழுக்கட்டாயமா விவாகரத்து கொடுக்க முடியும்” என்றார் முருகன் ஆதங்கமாக. “ஏன் ப்பா.. அவ சொன்ன பொய். பித்தலாட்டம் எல்லாம்

பிரியாதிரு 5 Read More »

காதலா 5

காதலா 5   யாழினி என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்படும் மதுரயாழினியும் சரண்யாவும் சிறிய வயதில் இருந்தே பள்ளித் தோழிகள்…    நான்காம் வகுப்பில் இருந்து ஒரே வகுப்பில் தான் படித்தார்கள்… அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகள் தான்…    ஆனாலும் சரண்யாவின் வீட்டிற்கு வரும் பழக்கமெல்லாம் யாழினிக்கு இல்லை.    ஏனெனில் யாழினி வீடும், சரண்யா வீடும் திருமான்மியூரில் இருந்தாலும் யாழினி வசித்து வந்தது வசதி குறைந்தவர்கள் வாழும் இடம்… ஆனால் சரண்யாவோ மாளிகையில் வாழ்ந்து

காதலா 5 Read More »

பிரியாதிரு 4

பிரியாதிரு 4   பட்டுச் சேலையில் பார்க்க தேவதை பொல் ஜொலித்தாள் அமிர்தா… எந்த அழகில் ஆத்மன் மயங்கி விழுந்தானோ, இப்போது இத்தனை வருடங்கள் கழித்து வயதும் உடலும் முதிர்வு பெற்று தேவலோகத்து அழகியாவே அவனின் கண்களுக்கு விருந்தளித்தாள் அமிர்தா…    அவளை கண் இமைக்காமல் கண்களாலேயே காதலித்துக் கொண்டுருந்தான் ஆத்மன் ரெட்டி…    அவனின் பெற்றொர்களுக்குமே இப்போது தான் புரிந்தது… ‘கட்டுனா இவளை கட்டுவேன் டா’ என்பது போல் தீர்மானமாக ஆணித்தனமாக பெற்றோர்களிடம் சொல்லி இருந்தானே… 

பிரியாதிரு 4 Read More »

காதலா 4

காதலா 4   பால்கனியில் வந்து நின்ற யாழினிக்கு கண்ணீர் தான் வந்தது…    “என்ன மனுஷன் இவன்! ஹனிமூன் வேஸ்ட் ஆஃப் டைம்மாமே… அவனுக்கு என்ன அவனுக்கு வேண்டியது கிடைச்சிருச்சு… ச்ச” என்று கடுகடுத்துக் கொண்டவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.    அவளின் செல் ஒலிக்கும் சத்தம் கேட்க, அதை எடுத்து பார்த்தவளின் முகத்தில் அத்தனை கோபம்…    கால் செய்தது சுந்தர் தான்… அவள் ஃபோனை எடுக்கவேயில்லை…   “உன்னை மலைப்போல நம்பினேனே சீனியர்…

காதலா 4 Read More »

காதலா 3

காதலா 3   அந்த பெரிய பங்களா வீட்டில் இப்போது ஷ்யாம், பாட்டி, யாழினி மற்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்தார்கள்.    சரண்யாவிற்கு தனியாக ஒரு பீச் பங்களாவை ஷ்யாம் கல்யாணத்திற்காக பரிசலித்திருக்க, அதை வெற்றி ஸ்திரமாக மறுத்துவிட்டான்.    சரண்யாவும் தன் அண்ணனிடம் வேண்டாம் என்று கெஞ்சுதலாக மறுத்துவிட, அதன் பின் ஷ்யாமும் தங்கையை கட்டாயப்படுத்தவில்லை.    இதுவரை வெற்றியும், ஷ்யாமும் அவர்களுக்குள் தேவையைத் தாண்டி எதுவும் பேசிக் கொண்டதில்லை.    வெற்றி ஓரிரு முறை

காதலா 3 Read More »

காதலா 2

  தன்னுடைய BMW காரை பார்க் செய்து விட்டு வந்தவன் தனக்கு முதுகு காட்டி பீச்சை வெறித்துக் கொண்டிருந்த யாழினியை தொடாமல் ஆனால் நெருங்கியபடி, “ஹே யாழினி! ரொம்ப நேரமா எனக்காக காத்திருக்கியா” என்று அவளின் செவிமடலில் கிறக்கும் குரலில் அவன் தீண்ட,    அவனின் இந்த தீடீர் வருகையில் திடுக்கிட்டவளோ ஆணவனின் உஷ்ணமூச்சு தன் ஸ்பரிசத்தை தீண்டியதில் அவளின் உடலில் லேசான அதிர்வு…   அவளின் மனதில் பெரிய குற்ற உணர்வு…    அதற்கு மேல்

காதலா 2 Read More »

பிரியாதிரு 3

“என்னைப் பார்த்தா உங்களுக்கு பிராஸ்டிடீயூட் மாதிரி இருக்கா” என கோபம் கொப்பளிக்க கேட்டவளை தீயென முறைத்தவன்,    “நீ பாடுனதுக்கு பணம்..” என்றபடி அவளின் கையில் திணித்தவன், “என் கிட்ட எகுறணும்னு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்றான் இறுக்கமான குரலில்.    அவளுக்கு இருந்த ஆத்திரத்துக்கு இந்த செக்கும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என சென்றுருப்பாள்…    ஆனால் இது அவளின் திறமைக்காக கிடைத்த அங்கீகாரம் அல்லவா… கண்களில் கண்ணீருடன் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள்

பிரியாதிரு 3 Read More »

error: Content copy warning!!