Author name: Anu Jey

anujey

பிரியாதிரு 7

பிரியாதிரு 7 அடுத்த நாள் மாலை ஆத்மன் ரெட்டி சொன்ன இடத்துக்கு வந்தாள் அமிர்தா..  அந்த அறைக் கதவை தட்டும்போதே அவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது..  அனன்யாவை மனதில் வைத்தபடி உள்ளே சென்றவளை வரவேற்றது வெறும் அறை தான்..  ‘யாருமே இல்லயா!’ என அமித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் ஆத்மன் ரெட்டி.. அதில் அவளின் மேனி சிலிர்க்க அவளையும் மீறி கண்களை மூடினாள் அவளின் செவி மடலில், “கொஞ்சம் கண்ணைத் […]

பிரியாதிரு 7 Read More »

அனல் 5

அனைத்தையும் சொல்லிவிட்டு கால்லை அணைத்து விட்டான் மகேஷ்…   பிரியாவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை…   அங்கே மாமியாருடன் ஃபோனில் பேசிக்கொண்டுருந்த மீனாட்சியோ, “பாத்தீங்களா அத்தை… நல்லா ஊமக் கொட்டான் மாதிரி இருந்துட்டு அவ பண்ணின வேலைய… எவனோ ஒருத்தன் அவளை பெரிய ஹாஸ்பத்திரியில சேர்த்துட்டு பில்லு வேற கட்டிட்டு போயிருக்கானாம்…” என அசிங்கமாக பேசினார்…   தன் சொந்தத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இவ்வளவு கடுப்பு பிரியாவிற்குத் தெரியாது…  

அனல் 5 Read More »

அத்தியாயம் 35 (இறுதி )

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது சுபாவின் இந்நிலையைக் கண்ட சபேசன் துளசியிடம் அவளுக்காக வருத்தப்பட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அஸ்வினும் சுபாவுடன் சித்துவிற்காக கூட பேசவில்லை. இத்தகைய சமயத்தில் தான் ஒரு நாள் தீபிகா சுபாவிற்கு கால் செய்தாள். “சொல்லு தீபி” என்று சொல்லும் போதே சுபாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது.   “நாளைக்கு அஸ்வின்க்கும் சோனியாவிற்கும் கல்யாணம் கா” என்றாள். இதைக் கேட்ட சுபாவிற்கு இதயமே நிற்பது போல் உணர்ந்தாள்.   “முடியாது அவர் அப்படி

அத்தியாயம் 35 (இறுதி ) Read More »

அத்தியாயம் 34

அடுத்த நாள் வீடு கோலாகலத்தோடு விடிந்தது. பாபுவையும் ஈஸ்வரியையும் கல்யாணத்திற்கு தயார் செய்திருந்தனர். அரவிந்த்தும் தீபிகாவும் தான் இதை எடுத்துச் செய்வதால் அவர்களுக்கு  சுபாவுடன் பேச நேரமில்லை. அங்கு வந்த சுபா அஸ்வினைத் தான் தேடினாள். வேண்டும் என்றே ரகுவை வேற கூட அழைத்து வந்தார் சபேசன்.   அவர் வீட்டு மாப்பிள்ளை என்பதால் யாரும் அவரிடம் இதைப் பற்றி விசாரிக்கவில்லை. வாசுதேவனும் சசிகலாவும் சுபாவை கண்டும் காணாமல் திரும்பினர். சுபாவிற்கு அது வருத்தத்தை அளித்தது.சிறிது நேரம்

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33

அஸ்வின் சென்று ஒரு வாரம் ஆனது. ஆனால் அவனிடமிருந்து பிறகு ஒரு காலும் சுபாவிற்கு வரவில்லை. தீபிகாவும் அரவிந்தும் சென்னைக்கு கிளம்பினர் கிளம்பும் முன் சுனிதாவின் நம்பரை சுபாவிற்கு கொடுத்துவிட்டு சென்றாள்.    அந்த நம்பர்க்கு பேசி ஒரு பிரோயஜனமும் இல்லை என்று அதை அலட்சியமாய் விட்டுவிட்டாள் சுபா. இப்படியே ஒரு மாதம் சென்றது.   இருமுறை சித்விக்கிடம் பேச மட்டும் கால் செய்தான் அஸ்வின். சுபாவிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. சபேசனுக்கு அஸ்வின்

அத்தியாயம் 33 Read More »

அத்தியாயம் 32

திருநகர் வந்தடைந்த அஸ்வின் சுனிதாவின் வீட்டு முகவரியை காண்பித்து ஒரு கடையில் எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டறிந்து வந்தான். அங்கு பூட்டியிருந்த கதவைத் தட்டினான். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்தாள் சுனிதா.   “நீங்க அஸ்வினா?” என்று கேட்டாள்.   “ஆமா நான் தான் அஸ்வின் நேஹாவோட பிரண்ட் திங்க்ஸ் லாம் பேக் பண்ணிட்டீங்களா?” என்று வெளியே நின்றே கேட்டான்.   “உள்ளே வாங்க” என்று சுனிதா கூறிய பின்பு தான் அஸ்வின் உள்ளே

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம் 31

துணியைத் தோய்த்து முடித்து விட்டு சுபா பின்னாடி இருந்து வீட்டிற்குள் வர மணி பத்தானது. அந்த பச்சை நிற பழைய சேலை அணிந்திருந்தவளின் புடவை எங்கும் ஈரமாய் இருந்தது. அவள் உள்ளே வரும் போது அனைவரும் உறங்கியிருந்தனர். தீபிகா மற்றும் அரவிந்த் குடும்பம் ஒரு அறையில் துளசி ஹாலில் அஸ்வின் மற்றும் சித்து மற்றொரு அறையில் உறங்கி இருந்தனர்.    அஸ்வின் வந்ததில் இருந்து சுபாவிடம் பேசவில்லை சேலையை வேற மாற்ற வேண்டுமே ஹாலில் மாற்ற முடியாது

அத்தியாயம் 31 Read More »

அத்தியாயம் 30

சுபாவின் வீட்டிற்கு போலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அஸ்வின் அந்த பைப்பாஸ் சாலையில் கவனத்துடன் தனது காரில் மதுரை சென்றுக் கொண்டிருந்தான்.   சபேசனுக்கு மனதே சரியில்லை சுபாவிற்கு வேறு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவர்,    “துளசி, என் நண்பன் திருநெல்வேலில இருக்கான் அவன் இவ்வளவு நாள் அவன் மகன் கூட யூ எஸ் ல இருந்தான் போன வாரம் தான் வந்தான் நான் அவனை பார்த்துட்டு அப்படியே

அத்தியாயம் 30 Read More »

அத்தியாயம் 29

இத்தோடு சுபா சென்று இரண்டு வாரங்கள் ஆனது. தன் வீட்டில் அமைதியாக பால்கனியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த அஸ்வின் மனதில், ‘இனிமேல் சுபாவைக் கூப்பிட நான் செல்ல மாட்டேன். அவளே என் மேல் நம்பிக்கை வைத்து என்னைத் தேடி வரவேண்டும்’ என்று முடிவை எடுத்து விட்டு மனதில் யோசித்துக் கொண்டிருந்தான்.   அப்போது தான் அஸ்வினிற்கு ஒரு தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தது. யார் என்று யோசித்துக் கொண்டே கால்லை எடுத்தான். “ஹாய் அஸ்வின் நான் நேஹா

அத்தியாயம் 29 Read More »

அத்தியாயம் 28

அன்று இரவு சுபா இன்னொரு அறையில் படுத்துக்கொண்டாள் சித்து மட்டும் தன் தந்தையோடு படுத்துக் கொண்டான். அடுத்த நாள் சுபா சித்துவை எழுப்ப அஸ்வினின் அறைக்குச் சென்றாள். அங்கு சித்து தூங்கிக்கொண்டிருந்தான் அஸ்வின் தன் வோர்க் அவுட்ஸை முடித்துக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தவன் சுபாவிடம் என்ன என்பது போல் பார்வைப் பார்த்தான்.   “மாமா, இன்னும் அரை மணி நேரத்தில கிளம்பணும்னு சொன்னாங்க. அதான் சித்து முழிச்சிட்டானானு பார்க்க வந்தேன்” என்று அவன் அறையை விட்டு

அத்தியாயம் 28 Read More »

error: Content copy warning!!