பிரியாதிரு 7
பிரியாதிரு 7 அடுத்த நாள் மாலை ஆத்மன் ரெட்டி சொன்ன இடத்துக்கு வந்தாள் அமிர்தா.. அந்த அறைக் கதவை தட்டும்போதே அவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது.. அனன்யாவை மனதில் வைத்தபடி உள்ளே சென்றவளை வரவேற்றது வெறும் அறை தான்.. ‘யாருமே இல்லயா!’ என அமித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் ஆத்மன் ரெட்டி.. அதில் அவளின் மேனி சிலிர்க்க அவளையும் மீறி கண்களை மூடினாள் அவளின் செவி மடலில், “கொஞ்சம் கண்ணைத் […]
