அத்தியாயம் 27
தன் காரை எடுத்துக் கொண்டு அஸ்வின் வேகமாக பீச்சிற்குச் சென்றான். அவனுக்கு சுபாவின் மீது கோபமும் இருக்கிறது காதலும் இருக்கிறது. சுபா தன்னுடைய குணத்தை புரிந்துக் கொள்ளவில்லை. அஸ்வினின் மனதில் இப்போது பழைய நினைவுகள் வந்தது. சுபா வீட்டை விட்டுப் போனதும் மாளவிகா சோனியாவோடு வந்து சோனியாவை திருமணம் புரிய கேட்டாள். குழந்தை உண்டானவள் என்று கூட பார்க்காமல் அவளின் கேள்வி அவனுக்கு எரிச்சல் மூட்டியதால் அவளை அடிக்க கையை ஓங்கினான். பின் அவளின் நிலையை […]
