Author name: Anu Jey

anujey

அத்தியாயம் 7

சுபாவை பழிவாங்குவதற்காக முதற்கட்டமாக அவளுடைய அலுவலகத்தில் நுழைந்த அஸ்வின் நேராகச் சென்றது ராகுலின் அறைக்கு. “ஹே அஸ்வின் எப்படி இருக்க? ஒருவழியா இந்தியா வந்துட்ட மிஸ்டர் ஹாண்ட்சம்” என்றான்.   “யா ராகுல் ஃபைனலி ஐ அம் ஹியர்” என்றான்.   “உன் வீட்டில அம்மா அப்பா அப்பறம் தங்கச்சி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் ராகுல்.   “எல்லாரும் நல்லா இருக்காங்க உன் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் அஸ்வின்.   “எல்லாரும் […]

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

அரவிந்த சிங்கப்பூர் சென்றவுடன் நிச்சயம் முடிந்த கையோடு சுபா சென்னை செல்ல திங்க்ஸ் பேக் பண்ணினாள். துளசியும் தீபிகாவும், “அவள் இன்னிக்கே போகணுமா?” என்று கேட்டனர்.   “நிறைய வேலை இருக்கு மா கல்யாணத்துக்கு வேற லீவ் எடுக்கணும். அரவிந்த் கல்யாணம் அப்பறம் அவரோட சென்னை பிரான்ஞ்ச பார்த்துக்கப் போறதா சொன்னாரு. அதனால என் வேலைக்கு பிரச்சனை இல்ல” என்றாள்.    சபேசனிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் சுபா கிளம்பும் போது துளசி,  “எனக்கு என்னமோ மனசு

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

நாட்கள் சென்றது சுபா பி.எஸ்.சி முடிக்கும் தருணத்தில் அவளுக்கு கேம்பஸ் பிலேஸ்மேன்ட் வந்தது. அதில் நல்ல கம்பெனிக்கு தேர்வானாள். இந்த சந்தோஷத்தை வீட்டில் பகிர்ந்தாள்.   துளசிக்கு சுபாவை சென்னைக்கு தனியாக வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனால் சபேசன் சுபாவிற்கு தைரியம் வர வேண்டும் அதனாலேயே இந்த கூட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணினார்.   சுபா சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போனாள். மதுரைக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வந்தாள். அஸ்வினை அவள்

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

அவர்கள் சொல்லால் செயலால் அதிர்ச்சி அடைந்தவன் தன்னுடைய நியாயத்தை எடுத்து உரைக்க வந்தான். ஆனால் அவனை பேசவிடாமல் “இப்போவே வெளியே போ” என்று சென்று விட்டனர்.    அஸ்வின் யோசித்தான் இந்த விஷயம் தெரிந்தது மூன்று பேருக்குத் தான். அது தான் அந்தப் பெண் மற்றும் அரவிந்த். தீபிகா மறைந்திருந்து கண்டது யாருக்கும் தெரியாது.   சுப்பிரமணியன் மற்றும் லஷ்சுமி தீபிகா தான் சொன்னாள் என்று கடைசி வரைச் சொல்லவில்லை. கண்டிப்பாக அரவிந்த் சொல்ல வாய்ப்பில்லை அந்த

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

“அஸ்வின் என்ன பண்ற அவள விடு அவ யாருன்னு உனக்கு தெரியுமா முதல்ல?” என்று கத்தினான் அரவிந்த்.   “ஷட் அப்(Shut up)  அரவிந்த் இவ யாரா வேணா இருக்கட்டும் ஆனா என்ன சீண்டினா அழிஞ்சிடுவா அவ கிட்ட சொல்லி வை” என்று சுபாவை பார்த்து முறைத்து விட்டு மாடி ஏறிச் சென்றான்.   “ஐ அம் ரியலி சாரி(i am really sorry) சுபா ஆனா என்ன நடந்திச்சு அஸ்வின் நெருப்பு மாதிரி எனக்கு கூட

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

பழசை எல்லாம் நினைத்து பார்த்த சபேசனுக்கு துளசியின் மீது பெரும் மதிப்பு 20 வருடங்கள் தன்னுடைய வார்த்தையை கடைப்பிடிக்கிறார். சில நேரங்களில் தீபிகாவை விட சுபாவிற்கே செல்லம் குடுப்பார்கள். சுபாவோ தீபிகா விற்காக விட்டு கொடுப்பாள். தீபிகாவிற்கும் சுபா என்றால் உயிர்.   தன்னுடைய அன்னை வயிற்று அக்கா இல்லை ஆனாலும் ஒரு தாயைப் போல பொறுப்பாக தன்னை வளர்த்தவள் தீபுவின் சுபா. கல்யாணம் ஆன பொழுது துளசி சுபா மட்டும் போதும் வேறு குழந்தை வேண்டாம்

அத்தியாயம் 2 Read More »

அனல் 4

அவளின் செய்கையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் படமே பார்ப்பது இல்லை என்று…    “உன் வீட்ல சொல்லிட்டேன்… இப்போ வந்துடுவாங்க” என அவன் சொல்ல, அவளின் முகத்தில் அதீத பயத்தைக் கண்டான் இஷாக்..   குடும்பம் வருகிறார்கள் என்றால் நிம்மதியாக இருக்க வேண்டிய பெண் ஏன் பதறுகிறாள் என யோசித்தவனோ எதையும் வெளிக்காட்டாமல்,    “உன் அப்பா, அம்மா…” என முடிக்காமல் இழுத்தான்..    பெரியப்பா எண்ணில் நிறைய கால்கள் வந்ததில் இருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்..

அனல் 4 Read More »

அத்தியாயம் 52 (இறுதி)

“பிரியா, திவாகர் அத்தான் உங்ககிட்ட ஒதுக்கம் காட்டுனது தப்பு தான். ஆனால் யோசிச்சுப் பாருங்க, உங்களுக்காக தேவ் என்னை கல்யாணம் செய்தார். திவா அத்தான் என்னை அவர் தங்கை போல் நினைக்கிறார். அதற்கு உங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று யமுனா கூறும் போதே, “ஐய்யயோ அண்ணி! நான் சும்மா திவாகரை வெறுப்பேற்றினேன். தேவ் அண்ணாவிற்கு மட்டும் நீங்கள் என்னிடம் வந்து இப்படி மன்னிப்பு கேட்டீங்க என்று தெரிந்தால், என்னைத்

அத்தியாயம் 52 (இறுதி) Read More »

அத்தியாயம் 51

“உன்னை வலுக்கட்டாயமாக அடைந்து, ஒரு குழந்தையைக் கொடுத்த தேவ் வில்லன் இல்லாமல் பின்ன ஹீரோவா?” என்று நக்கலாகக் கேட்ட திவாகரிடம்,  “ஆமாம் அவர் என் ஹீரோ தான்… அவர் ஒன்னும் என்னை வலுக்கட்டாயமாக அடையவில்லை. எங்களுடைய சொல்லாக் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ஆராதனா” என்று பைத்தியம் போல் கத்தியவளிடம், “அப்புறம் ஏன் அண்ணி, அன்னிக்கு அமைதியாக இருந்து என் அண்ணாவை அவமானப்படுத்துனீங்க?” என்று குறுக்கிட்ட பிரியாவின் கையைப் பிடித்து தடுத்தான் திவாகர்.  “அதைப் பற்றி கேட்க

அத்தியாயம் 51 Read More »

அத்தியாயம் 50

“தேவ் ப்ளீஸ், உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்” என்று கலங்கிய விழிகளுடன் யமுனா கூறும்போது தான் கவனித்த தேவ், “சொல்லு யமுனா, என்ன வேண்டும்?” என்று கேட்டான். தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் யமுனாவால் கண்டுகொள்ள முடியவில்லை. “எனக்கு மென்சஸ் வந்திருச்சு. சானிடரி நாப்கின் வேண்டும், ப்ளீஸ் வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு வயிறு வலிக்குது. குழந்தையை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை” என்று வயிற்றைப் பிடித்து தரையிலேயே அமர்ந்தவளைப் பாவமாகப் பார்த்தான்.  “சரி யமுனா…

அத்தியாயம் 50 Read More »

error: Content copy warning!!