January 22, 2026

அத்தியாயம் 52 (இறுதி)

“பிரியா, திவாகர் அத்தான் உங்ககிட்ட ஒதுக்கம் காட்டுனது தப்பு தான். ஆனால் யோசிச்சுப் பாருங்க, உங்களுக்காக தேவ் என்னை கல்யாணம் செய்தார். திவா அத்தான் என்னை அவர் தங்கை போல் நினைக்கிறார். அதற்கு உங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று யமுனா கூறும் போதே, “ஐய்யயோ அண்ணி! நான் சும்மா திவாகரை வெறுப்பேற்றினேன். தேவ் அண்ணாவிற்கு மட்டும் நீங்கள் என்னிடம் வந்து இப்படி மன்னிப்பு கேட்டீங்க என்று தெரிந்தால், என்னைத் […]

அத்தியாயம் 52 (இறுதி) Read More »

அத்தியாயம் 51

“உன்னை வலுக்கட்டாயமாக அடைந்து, ஒரு குழந்தையைக் கொடுத்த தேவ் வில்லன் இல்லாமல் பின்ன ஹீரோவா?” என்று நக்கலாகக் கேட்ட திவாகரிடம்,  “ஆமாம் அவர் என் ஹீரோ தான்… அவர் ஒன்னும் என்னை வலுக்கட்டாயமாக அடையவில்லை. எங்களுடைய சொல்லாக் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ஆராதனா” என்று பைத்தியம் போல் கத்தியவளிடம், “அப்புறம் ஏன் அண்ணி, அன்னிக்கு அமைதியாக இருந்து என் அண்ணாவை அவமானப்படுத்துனீங்க?” என்று குறுக்கிட்ட பிரியாவின் கையைப் பிடித்து தடுத்தான் திவாகர்.  “அதைப் பற்றி கேட்க

அத்தியாயம் 51 Read More »

அத்தியாயம் 50

“தேவ் ப்ளீஸ், உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்” என்று கலங்கிய விழிகளுடன் யமுனா கூறும்போது தான் கவனித்த தேவ், “சொல்லு யமுனா, என்ன வேண்டும்?” என்று கேட்டான். தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் யமுனாவால் கண்டுகொள்ள முடியவில்லை. “எனக்கு மென்சஸ் வந்திருச்சு. சானிடரி நாப்கின் வேண்டும், ப்ளீஸ் வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு வயிறு வலிக்குது. குழந்தையை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை” என்று வயிற்றைப் பிடித்து தரையிலேயே அமர்ந்தவளைப் பாவமாகப் பார்த்தான்.  “சரி யமுனா…

அத்தியாயம் 50 Read More »

அத்தியாயம் 49

“பிரியா, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, உன் அண்ணனுக்கு வீட்டு முகவரி கொடுத்துருப்ப?” என்று கர்ஜித்த திவாகரை சொடக்கிட்டு அழைத்த தேவ், “உன் வீட்டை கண்டுபிடிக்குறது எனக்கு பெரிய விஷயம் இல்லை திவாகர். பிரியாவுக்கும் நான் வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றான். “இப்போது எதற்கு இங்கே வந்த? முதல்ல வீட்டை விட்டு கிளம்பு” என்று திவாகர் கூறி முடிப்பதற்குள், ஆக்ரோஷமாக எழுந்த தேவ், தன் கூலர்ஸைக் கழற்றி, “அன்னிக்கு நான் இருந்த மனநிலை சரியில்லை. அதனால

அத்தியாயம் 49 Read More »

அத்தியாயம் 48

மூன்று தனி அறைகளைக் கொண்ட திவாகரின் வீட்டில், யமுனா மற்றும் ஆராதனா ஒரு அறையிலும், சேகர் மற்றும் விஜயலட்சுமி இன்னொரு அறையிலும், திவாகர் மற்றும் பிரியா இன்னொரு அறையிலும் இருந்தனர். தேவைக்கு மட்டுமே பிரியாவிடம் பேசிய திவாகரை, இரவு எப்படியாவது, திவாகரிடம் தஞ்சம் புகுந்தாவது அவன் மனநிலையை மாற்றலாம் என்று நினைத்தாள்.  அப்படித் தான் இரவு பத்து மணியளவில் அனைவரின் அறையிலும் விளக்கு அணைந்த பின், திவாகர் மட்டும் தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் 48 Read More »

அத்தியாயம் 47

“யமுனா, உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்குன்னு நினைத்து தான் நான் முன்னாடி அமைதியா இருந்தேன். இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது” என்று தேவ்விடம் திரும்பிய திவாகர், “நாங்கள் யமுனாவை அழைத்துக்கொண்டு போகிறோம்” என்று கூறினான்.  அதுவரை குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தவனின் சிரித்த முகம் இறுக்கமானது. “உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போகத்தான் உனக்கு உரிமை இருக்கு. என் பொண்டாட்டியை கூட்டிட்டுப் போக நினைச்சாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று குழந்தையோடு எழுந்தான். “ஆராதனா பாப்பா, உன் அம்மா

அத்தியாயம் 47 Read More »

அத்தியாயம் 46

ஏற்கனவே கிறக்கத்தில் இருந்த யமுனா, தேவ்வின் மீது உள்ள காதலால், அவன் ஆட்டிப் படைக்கும் பாவையானாள். யமுனாவை கட்டிலில் போட்டு, அவளிடம் ஒன்றரை வருடங்கள் கழித்து தன் தேடலைத் தொடங்கியவன், இவ்வளவு மாதங்கள் யமுனா இல்லாமல் ஏங்கியதை மஞ்சத்தில் உணர்த்தினான். அவளின் உச்சி முதல் பாதம் வரை முத்தங்களைப் பதித்தவன், மென்மையாகத் தன் தேடலை முடித்துக் கொண்டான்.  தேவ்வின் வெற்று மார்பில் படுத்திருந்த யமுனாவிடம் மறுபடியும் நெருங்கிய தேவ், இம்முறை அவளிடம் முரட்டுத்தனமாக தேடலைத் தொடங்கினான். இதை

அத்தியாயம் 46 Read More »

அத்தியாயம் 45

யமுனாவும் ஒரு மனுஷி தான், அவள் புரோகிராமிங் செய்த மிஷின் இல்லை என்பதை தேவ் அறிந்தாலும், அவ‍ளை அந்த நொடி காயப்படுத்த வேண்டும் என்றே, “யமுனா… யமுனா…” என்று கம்பீரமாகக் கத்தியவன், தன் இரும்பு கைகளை வைத்து கதவைத் தட்டினான். படபடத்து எழுந்த யமுனா, தேவ்வின் குரல் கேட்டு தன் முகத்தை சரி செய்து, கதவைத் திறக்கும்போதே, “மணி என்ன ஆச்சு? குழந்தைக்கு பால் கொடுக்குற டைம் போயே அரை மணி நேரம் ஆச்சு. அப்படி என்ன

அத்தியாயம் 45 Read More »

அத்தியாயம் 44

அலாரம் வைத்து காலையில் ஐந்திற்கு விழித்த யமுனா, மடமடவென காலைக்கடன்களை முடித்து விட்டு கையோடு தலைக்கு குளித்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன், பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தத்தில் விழித்த தேவ், டவலை வைத்து மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.  ஆனால் யமுனாவோ பிசிக்கலி பிரெஸ்சன்ட் பட் மென்ட்டலி ஆப்ஸ்சன்ட் போன்று காட்சியளித்தாள். யமுனாவின் மனதில் குழப்பத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. வாழ்க்கையே ஒரு முடிச்சுக்குள் இருக்கிறது அதை எப்படி அவிழ்க்க

அத்தியாயம் 44 Read More »

அத்தியாயம் 43

தேவ்வின் அறைக்குச் செல்ல நினைக்கும்போதே, கை கால்கள் உதறியது. ‘உனக்கு இருக்குனு சொன்னானே, என்ன பண்ண போறான்?’ என்று பதறியவளின் கால்கள், தேவ்வின் அறைக்கு வெளியே நின்றது.  எப்படி இருந்தாலும் உள்ளே சென்று தான் ஆக வேண்டும் என்பதால் பெருமூச்சுவிட்டு, “உள்ளே வரலாமா?” என்று கேட்டுச் சென்றாள். மானை வேட்டையாட காத்துக் கொண்டிருக்கும் வேங்கை போல், யமுனாவின் மீது அழுத்தமான பார்வை விட்டவன், “கிளம்பு” என்று கூறிவிட்டு தன் கார் கீயை எடுத்தான்.  “எ… எங்க கிளம்பணும்?”

அத்தியாயம் 43 Read More »

error: Content copy warning!!