June 2026

அத்தியாயம் 34

அத்தியாயம் 34   “பாட்டி, வம்சி அண்ணா ஏன் இப்படி பண்றாங்க? அந்தப் பெண்ணோட பாட்டி இன்னிக்கு இறந்து போய் இருக்காங்க… இதுல இன்னொரு விஷயம் இருக்கு கொஞ்ச நேரம் முன்னாடி கோதை கால் பண்ணினா, அவங்க வீட்டை அவங்க அப்பா விக்க போறாங்களாம்! வம்சி அண்ணாக்கு கால் பண்ணிட்டே இருந்தாளாம். ஆனா அண்ணா கால்லை எடுக்கவே இல்லயாம்” என்று யசோதா புலம்பி முடிக்க மறுபடியும் உள்ளே வந்தான் வம்சி.   “யசோ, இந்த கோதைக்கு என்ன […]

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33

அத்தியாயம் 33   வம்சி கூறியதைக் கேட்ட ராதை அழுதுக் கொண்டே பேசாமல் நின்றிருந்தாள்.    ஐந்து நிமிடங்கள் தன் இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், பின் பொறுமை இழந்து தன் சுழற்நாற்காலியை விட்டு எழுந்து தன் வேக நடையுடன் ராதையின் பக்கத்தில் சென்று, ஒரு நிமிடம் அவளின் கண்களைப் பார்த்தான்.    அதே சோகம், அதே அழுகையில் இருந்தவளை, தன் இரு கைகளில் ஏந்தி வேகமாக வெளியே நடந்தான். வம்சி இவ்வாறு செய்வான் என்று

அத்தியாயம் 33 Read More »

அத்தியாயம் 32

அத்தியாயம் 32   பெங்களூர் சென்றுக் கொண்டுருக்கும் போதே தாரிகாவுக்கு கால் செய்த வம்சி, “தாரிகா, இன்னிக்கு இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணு. பட் கோமகள் ராதையை மட்டும் கடைசியா தான் கூப்பிடணும். லெட் ஹேர் பீ த ஃபிஃப்ட்டியத் பெர்ஸன்” என்று காலை கட் செய்தவன், காரை ஓட்டியபடி தன்னுடைய அம்மாவுக்கு கால் செய்தான்.    “சொல்லு வேதந்த், நாங்க இப்போ பெங்களூர் வந்திட்டு இருக்கோம்” என்று பட்டும் படாமல் பேசினார்.   “ம்ம் நீங்கள் என்கிட்ட

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம் 31

அத்தியாயம் 31   அனைவரும் இராஜேஸ்வரி பாட்டியை அடக்கம் செய்த பின் கிளம்ப ஆரம்பித்தனர். சில சொந்தங்கள், வம்சியின் குடும்பம் மற்றும் பிரகாஷின் குடும்பம் மட்டுமே அங்கு எஞ்சி இருந்தது.    “விஜயகுமார், ஏன் இப்படி அசையாமல் இருக்கீங்க? என்னை மன்னிச்சிருங்க… பிரகாஷ் என்னை மீறிட்டான். அவன் எங்களோட கைக்குள்ள அடங்கல. ராதை அவனுக்கு கிடைக்கலைனு பைத்தியம் மாதிரி நடந்துக்குட்டான். அவனால தான் இராஜேஸ்வரி அம்மா இறந்துட்டாங்க” என்று அழுதார் பிரகாஷின் தந்தை ஆறுமுகம்.    இதைக்

அத்தியாயம் 31 Read More »

அத்தியாயம் 30

அத்தியாயம் 30   “என்னடி, என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்னு சந்தோஷமா இருக்கியா? கண்டிப்பா ஒரு நாள் என் கண்ணுல நீ படுவ அப்போ உன்னை…” என்ற வம்சியின் கம்பீரமான குரல் தன் காதில் விழுந்ததும் அந்த ராத்திரியில் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் ராதை.    அவள் கண்டது கனவு என்பதை உணரவே அவளுக்கு சில நொடிகள் எடுத்தது…    பக்கத்தில் இருக்கும் தண்ணீர் ஜாடியை எடுத்து பருகியவளின் உடல் வியர்த்தது. ‘என்ன இது, கனவுல அவனோட

அத்தியாயம் 30 Read More »

அத்தியாயம் 29

அத்தியாயம் 29   பேருந்து பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை அடைந்தது. “ராதை வா இறங்கலாம். இங்க இருந்து நாம போக வேண்டிய இடம் கே பி அக்ரஹாரா. ஆட்டோ ஏறி போகலாம்” என்று ராதையை அழைத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறினாள். அப்போது கூட ராதை தன் ஸ்டோலைக் கழட்டவில்லை.   கே பி அக்ரஹாரத்தில் ஒரு விடுதியில் நின்றது ஆட்டோ. பின் இருவரும் அந்த விடுதிக்குள் நுழைந்தனர். ஏற்கனவே தான் வருவதைப் பற்றி வார்டனுக்கு தெரிவித்து

அத்தியாயம் 29 Read More »

அத்தியாயம் 28

  அத்தியாயம் 28   “லட்சுமி என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்திட்டு இருக்க… வீட்டுல எல்லாரும் தூங்குறாங்கனு தெரியும் தானே” என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சேதுராமன், ஷிவானி மற்றும் அவளின் தந்தை சிவக்குமார் அங்கு இருந்ததைப் பார்த்தார்.    ‘என்ன இந்நேரம் இவங்க வந்திருக்காங்க?’ என்று யோசித்தவரோ, அவர்களின் முகத்தில் இருந்த உணர்வுகளைக் கண்டு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டவர் அவர்களை அமரச் சொன்னார்.   “ஏங்க வேதந்த் ஏதோ ஒரு

அத்தியாயம் 28 Read More »

அத்தியாயம் 27

அத்தியாயம் 27   வம்சி அனைவரின் முன் மிரட்டியதின் விளைவு, அவன் மேல் உள்ள பயத்தில் தன் தாலியின் மேலிருக்கும் கையைத் தானாக எடுத்தாள் ராதை.    “ராதை நீ அவனுக்குப் பயப்படாத… இந்தக் கல்யாணம் செல்லவே செல்லாது, நீ எனக்கு தான் மனைவியாக போற” என்றான் பிரகாஷ் விடாமல்.    ‘இவன் என்ன லூசா?’ என்று எண்ணிய வம்சி, “நீ ஒரு சுயநலவாதினு தான் நினைச்சேன். ஆனா இப்போ தான் தெரியுது நீ சரியான பைத்தியம்…

அத்தியாயம் 27 Read More »

அத்தியாயம் 26

அத்தியாயம் 26   குளித்து முடித்து விட்டு பிரகாஷ் கொடுத்த அந்த சிவப்பு வண்ண காட்டன் சில்க்கை அணிந்து தலையை ஓபன் ஹேர் விட்டு தன் கண்களில் கண்மை இட்டவள் முதல் முறையாக தன்னைக் கண்ணாடியில் பார்த்தாள்.    தன்னை முதல் தடவையாக அழகாக உணர்ந்த ராதை தன் பெரியம்மா கொடுத்த மல்லிப்பூ வை தன் தலையில் சூடி, தன் பாட்டியிடம் சென்று தன்னைக் காட்டினாள்.   “பாட்டி நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன், என்னை ஆசீர்வாதம்

அத்தியாயம் 26 Read More »

அத்தியாயம் 25

அத்தியாயம் 25   பிரகாஷின் பெற்றோர்கள் ராதையை, பிரகாஷிற்கு மணக்க கேட்டு, நிச்சயத்திற்கு நாளையும் குறித்துக் கொண்டுச் சென்று விட்டனர்.    அவர்கள் சென்ற பின் வீடே ரணகளம் ஆனது. கோதை அன்றும் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள். அவளை எப்படி அடக்குவது என்றே யாருக்கும் தெரியவில்லை.    தான் ஆசைப்பட்ட பிரகாஷ், இப்போது ராதைக்குச் சொந்தம் ஆகப் போகிறான் என்பது அவள் மனதில் நெருப்பை உண்டாக்கியது.   இராஜேஸ்வரி பாட்டி ராதையிடம் அமர்ந்து, “நீ இதை

அத்தியாயம் 25 Read More »

error: Content copy warning!!