July 2026

அத்தியாயம் 38

அடுத்த நாள் காலை வம்சி எழுந்திருக்கும் முன்னரே ராதை எழுந்து குளித்து விட்டு கீழேச் சென்றாள். வம்சியின் அம்மா என்ன பேசினாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விடவேண்டும் என முடிவெடுத்து சென்றாள்.    அங்கு காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தனர் பெரியவர்கள். “என்னம்மா நேத்து பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று புன்முறுவலோடு கேட்டார் விஸ்வநாதன்.    “ஆ… நல்லா இருந்துச்சு தாத்தா” என்று மெலிதாய் புன்னகைத்த ராதைக்கு, காஃபி எடுத்துக்கொண்டு […]

அத்தியாயம் 38 Read More »

அத்தியாயம் 37

அத்தியாயம் 37   பெங்களூர் செல்லும் வழியெல்லாம் ஒரே மழை. அந்த ஹைவேயில் வம்சியின் கார் சற்று வேகமாகவே சென்றுக்கொண்டு இருந்தது. அவன் மனதில் இருந்த இறுக்கம் அவன் முகத்திலும் தென்பட்டது.    அவர்கள் வீடு வந்து சேர மணி இரவு பத்து ஆனது. அவன் வரும் போதே அவனுக்காக அவன் அன்னை லட்சுமி காத்துக்கொண்டு இருந்தார்.   அவர்கள் வந்தவுடன் வம்சியை அமரச் சொல்லி சாப்பிடுமாறு அழைத்தார். “நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்” என்றவன் பின்னோடு

அத்தியாயம் 37 Read More »

அத்தியாயம் 36

அத்தியாயம் 36   “என்ன வீரப்பா, வீட்டை வாங்க ஆள் வராங்கனு சொன்ன இன்னும் ஒருத்தரையும் காணுமே?” என கவலையாகக் கேட்டார் விஜயகுமார்.    “சார் அவர் சொன்னா சொன்ன டைம்க்கு வந்திருவாரு. இதோ பாருங்க தம்பியோட கார் வந்திடுச்சு” என்று மரியாதை கொடுக்கும் விதமாய் எழுந்தார் வீரப்பா.    காரிலிருந்து கம்பீரமாக இறங்கியவனைக் கண்டதும் அதிர்ச்சியில் தானாக எழுந்தார் விஜயகுமார். ஏனெனில் அதிலிருந்து அப்படி கம்பீரமாக இறங்கியது வம்சி வேதந்த் கிருஷ்ணா.   “என்ன வீரப்பா

அத்தியாயம் 36 Read More »

அத்தியாயம் 35

அத்தியாயம் 35   “அம்மா கொசு கடிக்குது என்னால இங்கே இருக்க முடியல” என்று அழுத மகளைப் பார்க்க பாவமாகவும் அதேசமயம் எரிச்சலாகவும் இருந்தது மைதிலிக்கு. இவளால் தானே இந்த நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்று அவர் நினைக்கும் போதே அவருக்கு அவருடைய அண்ணன் சேதுராமனிடம் இருந்து கால் வந்தது.   “மைதிலி, கோதை! வம்சிக்கு கால் பண்ணாளாம் ம்மா, வம்சி அவளுக்கு எந்த உதவியும் செய்ய தயாரா இல்லை. அவக்கிட்ட பேசவும் விருப்பமில்லைனு சொல்லிட்டான். என்னால

அத்தியாயம் 35 Read More »

error: Content copy warning!!