பிரியாதிரு 30
பிரியாதிரு 30 சாருபாலா மற்றும் அனன்யாவிடம் பேசி வைத்த பின்னர் தான் அமிர்தாவிற்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது… இப்போதும் கூட ஆத்மனிடம் தனக்கான உரிமையை கெஞ்ச அவளின் ஈகோ தடுத்தது… மாறாக அவனின் மனதில் என்ன தான் உள்ளது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்தாள்… ஒருவேளை அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க அவளுக்கு விருப்பமில்லை… அவள் நினைத்தால் அவனின் […]
