May 2026

பிரியாதிரு 30

பிரியாதிரு 30   சாருபாலா மற்றும் அனன்யாவிடம் பேசி வைத்த பின்னர் தான் அமிர்தாவிற்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது…    இப்போதும் கூட ஆத்மனிடம் தனக்கான உரிமையை கெஞ்ச அவளின் ஈகோ தடுத்தது…    மாறாக அவனின் மனதில் என்ன தான் உள்ளது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்தாள்…    ஒருவேளை அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க அவளுக்கு விருப்பமில்லை…    அவள் நினைத்தால் அவனின் […]

பிரியாதிரு 30 Read More »

அத்தியாயம் 16

அத்தியாயம் 16   ராதை நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே வனிதா அவளை உலுக்கினாள்.   “என்னனு சொல்லுடி, அப்போ தான் என்னால உன் பயத்துக்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியும்” என்றாள் வனிதா.    “சொல்றேன் டி…” என நீண்ட பெருமூச்சுவிட்டவள், “என்னுடைய சின்ன வயசுல நான் நிறைய பேசுவேன். என் பேச்சை எல்லாரும் ரசிப்பாங்க. சந்தோஷப்பட்டான் சிரிப்பாங்கனு கூட பாட்டி சொல்லுவாங்க…”   “எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என்

அத்தியாயம் 16 Read More »

பிரியாதிரு 29

பிரியாதிரு 29    அமிர்தாவின் கதறல் அழுகையை கண்டு அனன்யாவும் சாருபாலாவும் அதிர்ந்து பேசாது இருந்தார்கள்..    அவர்கள் இதை அமிர்தாவிடம் எதிர்ப்பார்க்கவில்லை…   அவள் அழுது முடிக்கட்டும் என இருவரும் காத்திருக்க, அவளோ அழுவதை நிறுத்தும் எண்ணமே இன்றி விசும்பி விசும்பி அழுதாள்.    “அன்னு என்ன டி இவ அழுதுக்கிட்டே இருக்கா” என அனன்யாவிடம் சாருபாலா கவலையுடன் சொல்ல,    “அம்மு… அழாத டி” என்ற அனன்யாவிடம் கூற்று எல்லாம் அமிர்தாவின் காதுகளில் விழவில்லை… 

பிரியாதிரு 29 Read More »

அத்தியாயம் 15

அத்தியாயம் 15   இப்படியே ஒரு வாரம் சென்றது. அன்று கோதையின் இருபத்தி மூன்றாவது பிறந்தநாளை ஒட்டி அனைவரும் ஊட்டிக்கு கிளம்ப தயாராகினார்கள்.    விஜயகுமாரின் காரிலேயே அனைவரும் ஏறினர். அவருடையது எட்டு பேர் அமரும் வசதி கொண்ட கார் என்பதால் அவர்கள் குடும்பத்திற்கு அது சரியாக இருந்தது.   இங்கே பிரகாஷ் வீட்டில் அனைவரும் தயாராக தொடங்கினார்கள். வனிதாவும் அவள் குடும்பமும் காலையிலேயே விஜயா வீட்டிற்கு வந்தனர். பிரகாஷ் சிவமாறனை அழைத்த ஆறுமுகம், தாங்களும் ஊட்டி

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

அத்தியாயம் 14   பிரகாஷும் அதற்கு சரி என்று தான் கூறினான். அந்த சமயத்தில் ராதையின் வீட்டில் தன் காதலைப் பற்றி கூறிவிடலாம் என்று பிரகாஷும் முடிவெடுத்தான்.   அதே சமயம் பிரகாஷின் வீட்டில் விஜயகுமார், மைதிலி மற்றும் கோதை வந்துருந்தார்கள். வந்தவர்களோ பிரகாஷை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக கேட்டிருக்க, பிரகாஷின் தந்தை ஆறுமுகமும் உடனே ஒப்புக்கொண்டார்.    ஏனெனில் அவர்கள் இருவரும் தொழில்துறை நண்பர்கள் தானே! அதுவும் இல்லாமல் விஜயகுமாரின் குடும்பத்தின் பின்னணியும் அவருக்கு தெரியும்

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

அத்தியாயம் 13   ராதையின் அறைக்குச் சென்ற கோதை, “ராதை வந்து… உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் சற்று தடுமாற்றமாக.    “என்னக்கா சொல்லுங்க” என்றவளிடம், “நீ நாளைக்கு நம்ம கம்பெனியோட புது சிஇஓ ஆக போறல, அதனால பிரகாஷ் உன்கிட்ட அபிஷியலா பேசணும்னு சொன்னாரு” என்றாள்.    “என்னக்கா சொல்றீங்க? அவர் கிட்ட நான் எதுக்கு பேசணும்? அதுவும் மணி இப்போ நைட் பத்து ஆகப்போகுது” என்றாள் கடுப்பாக.    “ஏய் என்ன

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

“நான் உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன், நீ அப்படியே பொம்மை மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று அவள் கண் முன்னே சொடக்கிட்டான் பிரகாஷ். அப்போது தான் அதிர்ச்சியில் இருந்து சுயநினைவிற்கே வந்தாள் ராதை.   “நீங்க நினைக்குற மாதிரியான பொண்ணு நான் கிடையாது. உங்களை என்னோட அக்கா கோதை உயிருக்கு உயிராக விரும்புறா… அதுவும் இல்லாம வனிதா உங்களை தான் கணவரா நினைச்சுட்டு இருக்கா” என்று சொல்லும் போதே அவளின் கன்னத்தில் அறைய கையை ஓங்கிய பிரகாஷ்

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

தன்னை சமாதானப்படுத்திய பாட்டியிடம், “குட் நைட்” சொல்லிவிட்டு வந்து படுத்தாள் ராதை. ‘பாட்டி சொன்னது போல  கடவுள் பாத்துப்பாரு’ என்கிற நம்பிக்கையோடு உறங்க சென்றாள் ராதை.   அங்கு வனிதாவோ வீட்டிற்கு வந்ததுமே தேடியது பிரகாஷ் சிவமாறனை தான். “ஏய் வனிதா, என்ன ஆச்சு உனக்கு?” என புரியாமல் கேட்டார் வனிதாவின் தாய்.    “ஒன்னும் இல்லம்மா, அத்தை எங்க?” எனக் கேட்டவளின் குரலைக் கேட்டு வெளியில் வந்த விஜயா, “வா வனிதா, எப்படி இருக்க?” என

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

இருவரும் அன்று மதியம் கோவைக்கு வந்தடைந்தார்கள். ராதையை அழைக்க, கோதை தன்னுடைய காரில் வந்திருந்தாள். வனிதாவை அழைக்க, பிரகாஷின் தம்பி விஜயேந்திரபூபதி வந்திருந்தான்.    ராதையைக் கண்ட கோதையோ அவளை இரண்டு வருடங்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் சந்தோஷத்துடன் கட்டி அணைத்தாள். ராதையுமே தன் அக்காவுடன் பாசப் பிணைப்பில் இணைந்து அகம் மகிழ்ந்தாள். அதன் பின்னர் வனிதாவிடம் பிரியாவிடை பெற்று தன் அக்காவுடன் சென்றாள்.    “ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க?” எனற்படி விஜய்யிடம் விளையாடினாள் வனிதா. 

அத்தியாயம் 10 Read More »

பிரியாதிரு 27

பிரியாதிரு 27   அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார்கள் ராஜேஷ் ரெட்டியின் குடும்பம்… அமிர்தாவோ கதறி கதறி அழ, கவிதாவும் அப்படி அழுதார்…    ராஜேஷ் ரெட்டி துவண்டு விட, சுவாதியின் கண்களில் குளம் கட்டியது.    அஜய் க்கும் பதற்றம் அதிகமாகியது…    “ஆத்மன் சார் MRR ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரு” என ஒருவன் கால் செய்து சொல்லிவிட்டு உடனே கட் செய்துருக்க, அமிர்தாவோ ஸ்தம்பித்து உறைந்து விட்டாள்…    அந்நொடி அவள் அதிர்ச்சியில் மயங்கியும்

பிரியாதிரு 27 Read More »

error: Content copy warning!!