February 2026

பிரியாதிரு 8

இரண்டு வருடங்களுக்கு முன்னர்..  திருமண தேதி நெருங்கிக் கொண்டே இருக்க, என்ன சொன்னாலும் ஆத்மன் ரெட்டி திருமணத்தை நிறுத்தும் அறிகுறியே காட்டவில்லை…  “இன்னிக்கு எப்படியாவது அந்த ஆத்மன் ரெட்டி கிட்ட பேசி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தறேன் பாரு” என அனன்யாவிடம் வீராப்பாக பேசிய அமிர்தா ஃபோனை பார்க்க, அதுவே அணைக்கப்பட்டு இருந்தது..  “ஏன் அன்னு.. உன் ஃபோன் கொடு டி.. என் ஃபோன்ல சார்ஜ் இல்ல” என சலிப்பாக ஃபோனை கேட்டாள் அமிர்தா.  “என்கிட்ட ஆத்மன் […]

பிரியாதிரு 8 Read More »

அனல் 9

“கண்ணா” என பாட்டி இழுக்க,    “இப்படி எல்லாத்துக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ணீங்கன்னா நான் எதுக்குமே ஒத்துக்க மாட்டேன் பாட்டி” என்றான் அழுத்தமாக.    அதில் பயந்தவர் எங்கே வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடும் பயத்தில்,”சரி ப்பா உன் விருப்பபடி தான் எல்லாமே… அந்த விருப்பத்துல விசித்திரா இருந்தா கட்டிக்கோ… அவ உனக்காக ரெடி தான்” என்று அடங்கி போனார் பாட்டி…    “எனக்கு பிளைட்க்கு டைம் ஆகுது… நான் வைக்குறேன் பாட்டி” என

அனல் 9 Read More »

அனல் 8

பிரபல மருத்துவமனை அது…    இன்று வெளிவந்து இருக்க வேண்டிய திரைப்படம் அது…  இசை!    இஷாக் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூட சொல்லலாம்..    இதுவரை பண்ணிறாத கதாப்பாத்திரத்தை இந்தப் படத்தில் எடுத்து இருந்தான்…    தன் முழு உழைப்பை கொடுத்தும் நடித்து இருந்தான்…    நேற்றிரவு வீட்டில் நடந்த கலவர நேரத்தில் பிரொடீயூசரிடம் இருந்து கால்…    யோசனையுடன் ஃபோனை எடுத்தவனிடம், “இஷாக்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா..

அனல் 8 Read More »

அத்தியாயம் 3

ஷர்மி மற்றும் ஐஸ்வர்யா கூட்டத்தோடு கூட்டமாக சக மாணவிகளுடன் சென்றனர்.   அங்கே வாசிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியலில் இருவரின் பெயரும் இருந்ததால், இருவரும் நிம்மதியாக ‘பி’ பிரிவில் அமர்ந்தனர். பொதுவாகக் கல்லூரி நேரங்களில் மொபைல் ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது என்பதினால், ஒன்று செல்லை அணைத்திருக்க வேண்டும் இல்லை சைலன்ட் மோர்டில் வைத்திருக்க வேண்டும்.  ஐஸ்வர்யாவுடன் தன் நட்பைப் பலப்படுத்திய ஷர்மி, தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தாள். கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம்

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

“டேய்! நான் படிக்கிறது காமர்ஸ் க்ரூப் டா, டாக்டருக்கு இல்லை. அச்சோ காமெடி… டாடி இப்படி ஒரு மக்குப் பையனை நான் பார்த்ததே இல்லை” என்று விளையாட்டாக தம்பியைக் கலாய்த்தாள். “பே குண்டு.” “போடா நான் குண்டென்றால் நீ குரங்கு.” “இரண்டு பேரும் ஆரம்பிச்சிட்டீங்களா… விஜி சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா மணி ஆகுது, முதல் நாள் அன்றைக்கே தாமதம் ஆக்கக் கூடாது… அனிதா உன் கல்லூரி நேரம் பதினொன்றில் இருந்து மாலை ஐந்து வரை, ஆனால்

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

“அனிதா, எழுந்திரு சிஏ கிளாஸிற்கு கிளம்ப நேரம் ஆச்சு” என்று எழுப்பினார், அனிதா என்று வீட்டில் அழைக்கப்படும் சர்மிளாவின் தந்தை கண்ணன். “டாடி ப்ளிஸ் டாடி, நேற்று இரவு தூங்கவே மணி ஆயிடுச்சு. ஃபவுண்டேஷன் எக்ஸ்ஸாம்க்கு படித்துக் கொண்டு இருந்தேன்” என்று தூக்கக் கலக்கத்தில் கூறினாள் சர்மிளா. “அனிதா, இரவு நேரத்திற்குப் படுத்துவிட்டு காலையில் சீக்கிரமாக எழுந்து படிப்பதுதான் நல்லது. சரி எழுந்திரு கிளாஸிற்கு நேரம் ஆச்சு உன்னை அப்படியே நுங்கம்பாக்கத்தில் விட்டுவிட்டு நான் ஷெட்டிற்குச் செல்லவேண்டும்.”

அத்தியாயம் 1 Read More »

அனல் 7

அவளிடம் பவித்ரா கெட்ட பெண், அவளுக்கு பாவம் பார்த்தால் உன்னையே முழங்கி விடுவாள், அவளுக்கு இடம் கொடுத்தால் உன்னையே உன் இடத்தை விட்டு துரத்தி விடுவாள் என பவித்ராவை பற்றி எத்தனை புகட்டுதல் முத்து மாரிக்கு சொல்லப்பட்டது…    அதனால் தானே அப்படி ஒருத்தி அவளின் வீட்டில் மாடாய் உழைத்தும் முத்துமாரி கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்…    ஆனால் இப்போது தன் வீட்டினரின் பொய்கள் அவளை அலசி ஆராய சொல்லி வலியுறுத்தியது…    அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு

அனல் 7 Read More »

அனல் 6

அதற்காக அவன் பிரியாவை வெறுக்கவில்லை… ஆனாலும் அவனுக்கு இந்த கோபம் மட்டுப்பட சில நாட்கள் தேவைப்படுகிறது…    மூன்று பெண்களுக்கும் மூன்று விதமான நிலை… பிரியாவிற்கு மகேஷின் செயலில் குழப்பம், பவித்ராவிற்கு பயம் முத்துமாரிக்கு கோபம் கலந்த பிடித்தமின்மை…    மகேஷின் கார் அந்தப் பெரிய மாளிகையில் நின்றது…    அதற்குள் இரத்த பரிசோதனை விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட, அவர்களுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு…    விசித்திரா கடும் கோபத்தில் இருப்பதால் அவள் யாரிடமும்

அனல் 6 Read More »

பிரியாதிரு 7

பிரியாதிரு 7 அடுத்த நாள் மாலை ஆத்மன் ரெட்டி சொன்ன இடத்துக்கு வந்தாள் அமிர்தா..  அந்த அறைக் கதவை தட்டும்போதே அவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது..  அனன்யாவை மனதில் வைத்தபடி உள்ளே சென்றவளை வரவேற்றது வெறும் அறை தான்..  ‘யாருமே இல்லயா!’ என அமித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் ஆத்மன் ரெட்டி.. அதில் அவளின் மேனி சிலிர்க்க அவளையும் மீறி கண்களை மூடினாள் அவளின் செவி மடலில், “கொஞ்சம் கண்ணைத்

பிரியாதிரு 7 Read More »

அனல் 5

அனைத்தையும் சொல்லிவிட்டு கால்லை அணைத்து விட்டான் மகேஷ்…   பிரியாவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை…   அங்கே மாமியாருடன் ஃபோனில் பேசிக்கொண்டுருந்த மீனாட்சியோ, “பாத்தீங்களா அத்தை… நல்லா ஊமக் கொட்டான் மாதிரி இருந்துட்டு அவ பண்ணின வேலைய… எவனோ ஒருத்தன் அவளை பெரிய ஹாஸ்பத்திரியில சேர்த்துட்டு பில்லு வேற கட்டிட்டு போயிருக்கானாம்…” என அசிங்கமாக பேசினார்…   தன் சொந்தத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இவ்வளவு கடுப்பு பிரியாவிற்குத் தெரியாது…  

அனல் 5 Read More »

error: Content copy warning!!