February 2026

அத்தியாயம் 29

இத்தோடு சுபா சென்று இரண்டு வாரங்கள் ஆனது. தன் வீட்டில் அமைதியாக பால்கனியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த அஸ்வின் மனதில், ‘இனிமேல் சுபாவைக் கூப்பிட நான் செல்ல மாட்டேன். அவளே என் மேல் நம்பிக்கை வைத்து என்னைத் தேடி வரவேண்டும்’ என்று முடிவை எடுத்து விட்டு மனதில் யோசித்துக் கொண்டிருந்தான்.   அப்போது தான் அஸ்வினிற்கு ஒரு தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தது. யார் என்று யோசித்துக் கொண்டே கால்லை எடுத்தான். “ஹாய் அஸ்வின் நான் நேஹா […]

அத்தியாயம் 29 Read More »

அத்தியாயம் 28

அன்று இரவு சுபா இன்னொரு அறையில் படுத்துக்கொண்டாள் சித்து மட்டும் தன் தந்தையோடு படுத்துக் கொண்டான். அடுத்த நாள் சுபா சித்துவை எழுப்ப அஸ்வினின் அறைக்குச் சென்றாள். அங்கு சித்து தூங்கிக்கொண்டிருந்தான் அஸ்வின் தன் வோர்க் அவுட்ஸை முடித்துக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தவன் சுபாவிடம் என்ன என்பது போல் பார்வைப் பார்த்தான்.   “மாமா, இன்னும் அரை மணி நேரத்தில கிளம்பணும்னு சொன்னாங்க. அதான் சித்து முழிச்சிட்டானானு பார்க்க வந்தேன்” என்று அவன் அறையை விட்டு

அத்தியாயம் 28 Read More »

அத்தியாயம் 27

தன் காரை எடுத்துக் கொண்டு அஸ்வின் வேகமாக பீச்சிற்குச் சென்றான். அவனுக்கு சுபாவின் மீது கோபமும் இருக்கிறது காதலும் இருக்கிறது. சுபா தன்னுடைய குணத்தை புரிந்துக் கொள்ளவில்லை. அஸ்வினின் மனதில் இப்போது பழைய நினைவுகள் வந்தது. சுபா வீட்டை விட்டுப் போனதும் மாளவிகா சோனியாவோடு வந்து சோனியாவை திருமணம் புரிய கேட்டாள்.   குழந்தை உண்டானவள் என்று கூட பார்க்காமல் அவளின் கேள்வி அவனுக்கு எரிச்சல் மூட்டியதால் அவளை அடிக்க கையை ஓங்கினான். பின் அவளின் நிலையை

அத்தியாயம் 27 Read More »

அத்தியாயம் 26

வீடு வரும் வரை காருக்குள் அமைதி நிலவியது. சித்து மட்டும் ரோட்டில் போகிறவர்களைப் பார்த்து இவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்திருந்தான். வீடு வந்ததும் அஸ்வின் சித்துவை தூக்கிக்கொண்டு உள்ளேச் சென்றான்.    சுபாவிற்கு இந்த வீட்டைப் பார்த்த பின் பழைய நினைவுகள் அவளைச் சூழ்ந்தது. வீட்டினுள் சென்ற அஸ்வின் சுபா வருவது போல் தெரியவில்லை என்றவுடன் வெளியேச் சென்று அவளின் கையை இறுக்கமாகப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு வந்தான்.   முதலில் அவர்களைக் கண்டது பொன்னம்மாள் தான்.

அத்தியாயம் 26 Read More »

அத்தியாயம் 25

சுபா திங்க்ஸை பேக் செய்துக் கொண்டிருந்த போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ‘யாராக இருக்கும்? ஒருவேளை கிளீனிங்க்கு யாராவது வந்திருப்பார்களா?’ என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சி.   அவள் யாருக்கு பயந்து நான்கு வருடம் வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு தன் ஊரை விட்டு விலகியிருந்தாளோ அவனே அவள் கண் முன் நிற்கிறான். ஏனெனில் அவள் கண்டது அவளுடைய கணவன் அஸ்வின். அஸ்வினைக் கண்ட மறுகணம் சுபாவிற்கு நடுக்கம் வந்தது.  

அத்தியாயம் 25 Read More »

அத்தியாயம் 24

“நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணா என்கிட்ட சொல்லு பிசினஸ் டீலிங் பேசலாம்” என்று தன் இடத்தை விட்டு எழுந்த அஸ்வின் வேகமாக வெளியே சென்றான். அஸ்வின் வெளியே சென்றதும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் ரேவதி. “சார் ப்ளிஸ் நில்லுங்க எனக்கு அவன் கூட வாழ எல்லாம் விருப்பம் இல்லை… “   “சார் நான் இங்க கோடம்பாக்கத்தில விக்ரம் ரெசிடென்சி ஹோட்டல்ல என் தோழி கிட்ட பையன விட்டுட்டு வந்திருக்கேன். பணத்தை வாங்கிட்டு அப்படியே

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

அப்போது தான் சுபாவும் ரேவதியும் பார்த்துக்கொண்டனர். சுபாவை பெங்களுரிலேயே இருக்க சொன்ன ரேவதி தன் கதையை கூறி முடித்தாள். ஆனால் சுபா தன் கதையை விளக்கி சொல்லவில்லை.    ஒருவன் தன்னை கெடுத்து மிரட்டி திருமணம் செய்து தன்னை அவனுக்கு பணியவைத்து வேறு ஒரு பெண்ணோட தொடர்பில் இருக்கிறான். இவ்வளவே அவள் அஸ்வினைப் பற்றிக் கூறியது அஸ்வினுடைய பேரும் ரேவதிக்குத் தெரியாது.    ரேவதி விக்கியின் புகைப்படத்தை சுபாவிடம் காட்டியிருக்கிறாள் ஆனால் சுபா அவனை பார்க்கும் போதே

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 22

அடுத்த நாள் காலை ரேவதிக்கு சந்தோஷமாக விடிந்தது. அவள் எழுந்தவுடன் தன் ஆடைகளை சரி செய்து விட்டு விக்னேஷைத் தேடினாள். விக்னேஷ் தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி கடுப்பில் இருந்தான்.    பெண்களிடம் சுற்றும் விக்னேஷ் பொதுவாக யாரிடமும் எல்லை மீறியதில்லை. ஆனால் ரேவதி விஷயத்தில் எப்படி அவசரப்பட்டோம் என்று  நினைத்தவன் முன் ரேவதி வெட்க முகத்துடன் வந்து நின்றாள்.   ரேவதியிடம் முகம் கொடுத்து பேசாமல்,  “கிளம்பலாமா?” என்று கேட்டு அவளுடைய பதிலை எதிர்ப்பார்க்கலாம்

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

ரேவதியை பெங்களூரில் விட்டுவிட்டு சுபா விடைபெற்று செல்ல முற்பட்டாள்.  ஆனால் ரேவதிக்கோ அவளை அனுப்ப மனம் வரவில்லை தன்னோடு இருக்குமாறு வற்புறுத்தி அவளை தன்னுடன் இருக்க வைத்தாள்.   தன்னுடைய தாய் சிறிய வயதில் இருக்கும் பொழுதே தொற்றுநோய் வந்து இறந்த பின் தனது தந்தை ரமேஷ் மட்டுமே ரேவதிக்கு உலகம் பெங்களூரில் வசிக்கும் தமிழர்களான இவள் குடும்பம் சொந்தக்காரர்களின் ஒட்டுதல் இல்லாமல் தான் இருந்தனர்.    பார்க்க துருதுருவென அழகாக வலம் வந்தாள். கல்லூரி முடியும்

அத்தியாயம் 21 Read More »

அத்தியாயம் 20

“இங்க பாருங்க மிஸஸ் ரேவதி நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ஆகாஷ்க்கு இப்போ வயசு அஞ்சு ஆகுது ஹார்ட்ல ஒரு ஹோல் இருக்கு அதை நம்ம ஆப்பரேட் பண்ணி சரி பண்ணிடலாம் இந்த வயசுலயே செஞ்சிட்டா அவனுக்கு நல்லது” என்றார் டாக்டர் பிரஸீத் கிருஷ்ணா.   அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ரேவதிக்கு ஒரு கால் வந்தது. “ஆமா அந்த ஹாஸ்பிடல் தான் நான் டாக்டர் ரும்ல இருக்கேன் வா” என்று கால்லை கட் செய்து

அத்தியாயம் 20 Read More »

error: Content copy warning!!