அத்தியாயம் 29
இத்தோடு சுபா சென்று இரண்டு வாரங்கள் ஆனது. தன் வீட்டில் அமைதியாக பால்கனியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த அஸ்வின் மனதில், ‘இனிமேல் சுபாவைக் கூப்பிட நான் செல்ல மாட்டேன். அவளே என் மேல் நம்பிக்கை வைத்து என்னைத் தேடி வரவேண்டும்’ என்று முடிவை எடுத்து விட்டு மனதில் யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அஸ்வினிற்கு ஒரு தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தது. யார் என்று யோசித்துக் கொண்டே கால்லை எடுத்தான். “ஹாய் அஸ்வின் நான் நேஹா […]
