அத்தியாயம் 34

அத்தியாயம் 34   “பாட்டி, வம்சி அண்ணா ஏன் இப்படி பண்றாங்க? அந்தப் பெண்ணோட பாட்டி இன்னிக்கு இறந்து போய் இருக்காங்க… இதுல இன்னொரு விஷயம் இருக்கு கொஞ்ச நேரம் முன்னாடி கோதை கால் பண்ணினா, அவங்க வீட்டை அவங்க அப்பா விக்க போறாங்களாம்! வம்சி அண்ணாக்கு கால் பண்ணிட்டே இருந்தாளாம். ஆனா அண்ணா கால்லை எடுக்கவே இல்லயாம்” என்று யசோதா புலம்பி முடிக்க மறுபடியும் உள்ளே வந்தான் வம்சி.   “யசோ, இந்த கோதைக்கு என்ன […]

அத்தியாயம் 34 Read More »