அத்தியாயம் 24
அத்தியாயம் 24 வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருந்த கோதை, வீட்டிற்குள் வந்ததுமே அனைத்து பொருட்களையும் தூக்கி வீசினாள். “முதல்ல அந்த அனாதையை இந்த வீட்டை விட்டே வெளியே அனுப்புங்க… அவளால தான் என் வாழ்க்கையே போச்சு” என்று கத்தினாள். “கோதை! வாய மூடு, வம்சியோட சேர்ந்து எல்லா வேலைகளையும் பண்ணிட்டு, இப்போ ராதையைப் பத்திப் பேசுறதுக்கு உனக்கு தகுதி கிடையாது” என்று திட்டிய மைதிலியை முறைத்தாள் கோதை. யாரும் தனக்கு […]
