அத்தியாயம் 28

  அத்தியாயம் 28   “லட்சுமி என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்திட்டு இருக்க… வீட்டுல எல்லாரும் தூங்குறாங்கனு தெரியும் தானே” என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சேதுராமன், ஷிவானி மற்றும் அவளின் தந்தை சிவக்குமார் அங்கு இருந்ததைப் பார்த்தார்.    ‘என்ன இந்நேரம் இவங்க வந்திருக்காங்க?’ என்று யோசித்தவரோ, அவர்களின் முகத்தில் இருந்த உணர்வுகளைக் கண்டு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டவர் அவர்களை அமரச் சொன்னார்.   “ஏங்க வேதந்த் ஏதோ ஒரு […]

அத்தியாயம் 28 Read More »