February 2026

அத்தியாயம் 19

இன்றோடு சுபா அஸ்வினுடைய வீட்டை விட்டுச் சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அன்று மாலை மாளவிகாவின் மகள் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் ஒரு ஹாலில்.   “அம்மா அண்ணன் வருவாரா இல்லையாம்மா குட்டிக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு தெரியும்ல” என்றாள் அன்னையிடம்.   “அவன் ஆபிஸ்ல இருந்து வரல இன்னும்… நமக்காக இல்லைனாலும் குட்டிக்காக வருவான்” என்றார் சசிகலா.   அரவிந்த் மற்றும் தீபிகாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு சர்வேஷ் என்கிற ஒரு […]

அத்தியாயம் 19 Read More »

அத்தியாயம் 18

சுபாவின் பக்கத்தில் நடந்து வந்த அஸ்வின் அவளை நெருங்கி அவளுடைய முகத்தை தன் இரு கைகளில் ஏந்தினான். முதலில் அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு அவளை விட்டுவிட்டான்.   ”என்ன ஆச்சு?” என்றவனின் குரலில் எரிச்சல் இருந்தது.   “எனக்கு பயமா இருக்கு ப்ளிஸ் என்னை விட்டுருங்க” என்றாள் கெஞ்சுதலாக.   ”உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க சுபா இன்னிக்கு நமக்கு முதலிரவு நீ ஒண்ணும் சின்ன குழந்தை

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

இதைக் கேட்ட சுபாவிற்கு கண்களில் கண்ணீர் மூண்டது.   ”நான் சொன்னேன்றதுக்காக தான் அஸ்வின் அவர் கேபின் பக்கத்துல இருக்கிற அவரோட பெர்ஸ்னல் ரூம்ல என்னை கூட்டிட்டு போய் எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டாரு. நாங்க இவ்வளவு க்ளோஸா இருக்கோம் இத பார்த்தும் நீ அவர் வாழ்க்கைய விட்டு போகலைனா உனக்கு மானமே இல்லை போல” என்று பொறிந்து விட்டு அஸ்வினின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள்.    தீபிகா நேற்றே அரவிந்த்திற்கு அறிவுரை கூறினாள். “நீங்க

அத்தியாயம் 17 Read More »

அத்தியாயம் 16

“ச்சி உன்னோட புத்திக்காக தான் நான் தீபிகாவ கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். அப்ப கூட உன் புத்தி மாறலனா நீ மனுஷனே இல்லை” என்றான் அரவிந்த்.   “ஹா ஹா எஸ் நான் மனுஷனே இல்ல நான் ஒரு மான்ஸ்டர் அன்ட் அரவிந்த் யூ நீட் டூ க்ரோ அப் எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது போன வாரம் வரைக்கும் சுபானு சுத்திட்டு இருந்த அவள நான் கெடுத்துட்டேன்னு தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் பண்ண

அத்தியாயம் 16 Read More »

அத்தியாயம் 15

அவினாஷின் முகம் இதைக் கேட்டவுடன் ஏமாற்றம் அடைந்தது. அவினாஷ் ஒரு சிறந்த டாக்டர் இத்தனை நாள் வரை அஸ்வினின் பண பலத்தை அவன் நேரடியாகவோ இல்லை வேறு எதற்காகவோ பயன்படுத்தியதே இல்லை.    மாளவிகாவும் பிறந்த வீட்டில் கிடைத்த வசதி வாய்ப்பு இங்கு இல்லை என்று உணர்ந்தாலும் அவினாஷோடு சந்தோஷமாகவே இருந்தாள். சோனியா பார்க்க இக்காலத்து மார்டன் பெண்ணாக தோற்றமளித்ததாலும் ஒரு தடவை அஸ்வினைப் பிடித்திருக்கிறது அண்ணி அவரை திருமணம் செய்யணும்னு நினைக்கிறேன் என்று நேரடியாகவே கேட்டதிலுமே

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

சுபாவை இந்த வீட்டு வேலைக்காரி என்று அறிமுகப்படுத்த நினைத்தவன் விக்கி சொன்ன வார்த்தைகளின் விளைவால் அவள் தன்னுடைய மனைவி என்றான்.   இதைக் கேட்டு அதிர்ந்தவன், ‘அஸ்வின் ஏன் தன்னிடம் கல்யாணம் ஆன விஷயம் சொல்லவில்லை எங்கயோ இடிக்குதே’ என்று நினைத்தான் விக்கி.   சுபாவினைப் பார்த்த அஸ்வின், “சுபா நீ உள்ளே போ” என்று அதே கோபமான குரலில் கூறினான். அவ்வளவு நேரம் அங்கு நிற்க சங்கடமாக உணர்ந்தவள் உடனே உள்ளேச் சென்றாள்.   ‘என்னனு

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

தீபிகாவிற்கு ஏனோ அரவிந்த் நினைப்பாகவே இருந்தது. அரவிந்தைக் காண வேண்டும் அவனைப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.    அப்போது வீட்டில் சபேசன் மற்றும் துளசி பேசும் சத்தம் கேட்டு வெளியில் சென்றாள். அங்கு துளசி சபேசனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.   “சுபா இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு அவள் அரவிந்த கல்யாணம் பண்ணிருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன் ஆனா அஸ்வின நினைச்சா பயமா இருக்கு” என்று அழுதார்.   “எனக்கும்

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

மாலை ஆறு மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள தன்னுடைய வீட்டை அடைந்தான். அங்கு சசிகலாவும் மாளவிகாவின் மாமியாரும் ஆரத்தி எடுப்பதற்காக காத்திருந்தனர். அந்த வீட்டை கண்ட சுபா திகைத்தாள்.   மாளிகை போல் இருந்த அந்த வீடு இந்த கால இன்டீரியர்ஸ் செய்யப்பட்டு பார்க்கவே மார்டனாக இருந்தது. மாளவிகாவின் மாமியாருக்கு எல்லா விஷயத்தையும் அவினாஷ் கூறினான்.    அஸ்வினின் செயல் ஏமாற்றம் அளித்தாலும் சுபாவையே மனம் புரிந்ததால் அமைதியாக விட்டுவிட்டார் வாசுதேவன். தன் சம்மந்திக்கு கால் செய்து

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

ஒருத்தரைப் பழிவாங்க இந்த அளவு ஒருவரால் முடியுமா அதுவும் தப்பு என்னிடம் இல்லாமலே தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது தன் நிலையை நினைத்து மௌனமாக இருந்தாள் சுபா. கார் நேராக சபேசனின் வீட்டிற்குச்சென்றது.   மண்டபத்தில் இருந்த அனைவரும் ரிசப்ஷன் இல்லையெனில் மாப்பிள்ளை பெண் வீட்டு குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டுச் சென்றனர். சபேசன் வீட்டை அடைந்த பின் அங்கு துளசி ஆரத்தி எடுத்தார்.உள்ளே அனைவரும் இருந்தனர்.   வாசுதேவன் மற்றும் சசிகலா

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

மண்டபத்தில் சுபாவை தயார் செய்துக் கொண்டிருந்தனர். வீட்டில் நடந்த கலவரம் எதுவும் சுபாவிற்கு தெரியாது.    பச்சை நிற பட்டில் தன்னுடைய மென்மையான அழகிய முகத்தில் அழகாக ஒப்பனை செய்யப்பட்டு தேவதைப் போல் காட்சியளித்தாள். மண்டபத்திற்கு வந்த துளசி, சபேசன், பாபு, ஈஸ்வரி, மாளவிகா, அவினாஷ் மற்றும் வாசுதேவன், சசிகலா நேராக மணமேடைக்குச் சென்றனர்.    உறவினர்களுக்கு அஸ்வினின் பெயர் மணப்பலகையில் இருப்பது அதிர்ச்சி அளித்தது. பிறகு விஷயத்தைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனர்.   சுபாவின்

அத்தியாயம் 10 Read More »

error: Content copy warning!!