Mobile App

அத்தியாயம் 28

  அத்தியாயம் 28   “லட்சுமி என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்திட்டு இருக்க… வீட்டுல எல்லாரும் தூங்குறாங்கனு தெரியும் தானே” என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சேதுராமன், ஷிவானி மற்றும் அவளின் தந்தை சிவக்குமார் அங்கு இருந்ததைப் பார்த்தார்.    ‘என்ன இந்நேரம் இவங்க வந்திருக்காங்க?’ என்று யோசித்தவரோ, அவர்களின் முகத்தில் இருந்த உணர்வுகளைக் கண்டு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டவர் அவர்களை அமரச் சொன்னார்.   “ஏங்க வேதந்த் ஏதோ ஒரு […]

அத்தியாயம் 28 Read More »

அத்தியாயம் 27

அத்தியாயம் 27   வம்சி அனைவரின் முன் மிரட்டியதின் விளைவு, அவன் மேல் உள்ள பயத்தில் தன் தாலியின் மேலிருக்கும் கையைத் தானாக எடுத்தாள் ராதை.    “ராதை நீ அவனுக்குப் பயப்படாத… இந்தக் கல்யாணம் செல்லவே செல்லாது, நீ எனக்கு தான் மனைவியாக போற” என்றான் பிரகாஷ் விடாமல்.    ‘இவன் என்ன லூசா?’ என்று எண்ணிய வம்சி, “நீ ஒரு சுயநலவாதினு தான் நினைச்சேன். ஆனா இப்போ தான் தெரியுது நீ சரியான பைத்தியம்…

அத்தியாயம் 27 Read More »

அத்தியாயம் 26

அத்தியாயம் 26   குளித்து முடித்து விட்டு பிரகாஷ் கொடுத்த அந்த சிவப்பு வண்ண காட்டன் சில்க்கை அணிந்து தலையை ஓபன் ஹேர் விட்டு தன் கண்களில் கண்மை இட்டவள் முதல் முறையாக தன்னைக் கண்ணாடியில் பார்த்தாள்.    தன்னை முதல் தடவையாக அழகாக உணர்ந்த ராதை தன் பெரியம்மா கொடுத்த மல்லிப்பூ வை தன் தலையில் சூடி, தன் பாட்டியிடம் சென்று தன்னைக் காட்டினாள்.   “பாட்டி நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன், என்னை ஆசீர்வாதம்

அத்தியாயம் 26 Read More »

அத்தியாயம் 25

அத்தியாயம் 25   பிரகாஷின் பெற்றோர்கள் ராதையை, பிரகாஷிற்கு மணக்க கேட்டு, நிச்சயத்திற்கு நாளையும் குறித்துக் கொண்டுச் சென்று விட்டனர்.    அவர்கள் சென்ற பின் வீடே ரணகளம் ஆனது. கோதை அன்றும் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள். அவளை எப்படி அடக்குவது என்றே யாருக்கும் தெரியவில்லை.    தான் ஆசைப்பட்ட பிரகாஷ், இப்போது ராதைக்குச் சொந்தம் ஆகப் போகிறான் என்பது அவள் மனதில் நெருப்பை உண்டாக்கியது.   இராஜேஸ்வரி பாட்டி ராதையிடம் அமர்ந்து, “நீ இதை

அத்தியாயம் 25 Read More »

அத்தியாயம் 24

அத்தியாயம் 24   வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருந்த கோதை, வீட்டிற்குள் வந்ததுமே அனைத்து பொருட்களையும் தூக்கி வீசினாள்.    “முதல்ல அந்த அனாதையை இந்த வீட்டை விட்டே வெளியே அனுப்புங்க… அவளால தான் என் வாழ்க்கையே போச்சு” என்று கத்தினாள்.    “கோதை! வாய மூடு, வம்சியோட சேர்ந்து எல்லா வேலைகளையும் பண்ணிட்டு, இப்போ ராதையைப் பத்திப் பேசுறதுக்கு உனக்கு தகுதி கிடையாது” என்று திட்டிய மைதிலியை முறைத்தாள் கோதை.    யாரும் தனக்கு

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

அத்தியாயம் 23   வம்சி பிரகாஷைக் கீழே தள்ளி விட்டதில் அவன் நெற்றி கீழே பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அதில் அனைவரும் பதற, உடனே அவன் தந்தை ஆறுமுகம் முதலுதவி தருவதற்காக அவனை வேகமாக அழைத்துச் சென்றார்.    “ஏய் ராதை, உனக்கு இப்போ சந்தோஷமா? உன்னால என் பையன் இப்போ அடி வாங்கிட்டு நிக்குறான்” என்று அழுது கத்திய விஜயா மேலும், “என்னால இந்த அனாதை பெண்ணை எல்லாம் எனக்கு மருமகளாக ஏத்துக்க முடியாது.

அத்தியாயம் 23 Read More »

பிரியாதிரு 36

பிரியாதிரு 36   மாலை நான்கு மணி இருக்கும்…    எப்போதும் தங்களுடன் கலகலப்பாக பேசும் அமிர்தா இப்போது சில நாட்களாக அமைதியே உருவமாக இருப்பது தான் இப்போது ஆத்மனின் பெற்றோர்களின் கவலை…    ஆத்மன் வந்ததும் அவனிடம் பேசவேண்டும் என அவர்கள் முடிவெடுத்துருக்க, அவர்களின் எண்ணத்தின் நாயகனே வந்துவிட்டான்…    ஆம், அவனின் படமோ அமோக வெற்றி.. படம் வெளியாகி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் கூட இதுவரை 650 கோடிகள் அபார

பிரியாதிரு 36 Read More »

அத்தியாயம் 22

அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட

அத்தியாயம் 22 Read More »

பிரியாதிரு 35

பிரியாதிரு 35   ‘நான் டைவர்ஸ் கேட்கலன்னா ஆத்மனே என்கிட்ட ஒரு நாள் டைவர்ஸ் கேட்டு வாங்கிருப்பாரு.. நானே அவருக்கு ஈஸியா வேலையை முடிச்சு கொடுத்துட்டேன்’ என மனதில் வெறுமையாக சொன்னவளுக்கோ கண்களில் இருந்து சூடாக கண்ணீர் வந்து விடும் போல உணர்வு வர, பட்டென்று அவளின் அறை நோக்கி அவள் செல்ல,    “அமிர்தா” என அவசர சத்தத்துடன் அழைத்த ராஜேஷ் ரெட்டி, “நீ ஆத்மனை தப்பா எடுத்துக்காத ம்மா.. சிந்துஜா பண்ணின விஷயத்துக்கு அவன்

பிரியாதிரு 35 Read More »

அத்தியாயம் 22

அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட

அத்தியாயம் 22 Read More »

error: Content copy warning!!