Mobile App

பிரியாதிரு 21

அமிர்தா இறங்கியது என்னவோ ஒரு உயர் தர உணவகத்தில் தான்..    அமிர்தா இறங்கி சென்றதுமே டிரைவருக்கு ராஜேஷ் ரெட்டியிடம் இருந்து கால் வந்தது..    “சார்” என்று அவன் சொல்ல,    “அமிர்தா இப்போ எங்கே இறங்குனா?” என யோசனையாக கேட்டார்.    “இங்க கோதாவரி ரெஸ்டாரென்ட்ல சார்” என்றான் பவ்வியமாக.    “அவ சேஃபா தானே இருக்கா… அவளை நல்லா பாத்துக்கோ” என்று வைத்து விட்டார்.    மருமகள் மீது அவருக்கு சந்தேகம் இல்லை.. […]

பிரியாதிரு 21 Read More »

பிரியாதிரு 20

இத்தனை நேரம் ப்ரீத்தாவை கண்டுக் கொள்ளாத விக்னேஷ் சோனியா பார்ப்பதை உணர்ந்து வேண்டும் என்றே ப்ரீத்தாவிடம் புன்னகை முகமாய் பேசினான்.    ப்ரீத்தாவிற்கோ அத்தனை ஆனந்தம்.. இத்தனை நேரம் தன்னை கண்டுகொள்ளாத விக்னேஷ் இப்போது புன்னகை முகமாய் பேசுகிறான் அல்லவா!   இப்போதும் கூட சோனியா விக்னேஷை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். விக்னேஷூம் அப்படி தானே அவளை காதலித்தான்.  சோனியா அவனுக்கு செய்த பொய்கள், பிழைகள் இதை எல்லாம் அவன் மன்னிக்க தயாராக இல்லை. அதிலும் தன்

பிரியாதிரு 20 Read More »

பிரியாதிரு 19

அன்று இரவாகி இருந்தது..    ஆத்மனின் அறையில் அமர்ந்து இருந்த அமிர்தாவோ சற்று நேரம் முன்னர் தான் அவளின் அக்கா அனன்யாவிடம் பேசி வைத்தாள்.    கவிதா கொடுத்த உடையை தான் அணிந்து இருந்தாள்..    இரவு பத்து இருக்கும்… ஆத்மன் இன்னும் வந்தபாடில்லை.    ‘அவன் வருவானா மாட்டானா… எங்க போனான்!’ என்கிற யோசனையில் அவள் மனம் உழன்றுக் கொண்டு இருக்கும் போதே,    “அமிர்தா” என்றழைத்தபடி உள்ளே வந்தார் கவிதா.    “சொ.. சொல்லுங்க

பிரியாதிரு 19 Read More »

அனல் 10

“யாரு அந்த கருப்பியா!” என அதிர்ந்து கேட்டார் சித்ரா.    “நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கா அவ” என சகுந்தலா தேவி அதட்ட,    “அப்படிப்பட்டவளை கட்டுனா மட்டும் தான் இஷாக் அத்தான் அவ பக்கம் சாயாம இருப்பாரு” என்றாள் விசித்திரா தந்திரமாக…    இருவருக்குமே விசித்திரா சொல்வது புரிந்துவிட்டது…    இதோ இப்போது மகன் மற்றும் மருமகள் முன்னே கம்பீரமாக நின்றவர்,    “விஷாக் தான் இந்த வீட்டுல மூனாவது பையன்… அங்கே பவித்ரா

அனல் 10 Read More »

அனல் 9

“கண்ணா” என பாட்டி இழுக்க,    “இப்படி எல்லாத்துக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ணீங்கன்னா நான் எதுக்குமே ஒத்துக்க மாட்டேன் பாட்டி” என்றான் அழுத்தமாக.    அதில் பயந்தவர் எங்கே வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடும் பயத்தில்,”சரி ப்பா உன் விருப்பபடி தான் எல்லாமே… அந்த விருப்பத்துல விசித்திரா இருந்தா கட்டிக்கோ… அவ உனக்காக ரெடி தான்” என்று அடங்கி போனார் பாட்டி…    “எனக்கு பிளைட்க்கு டைம் ஆகுது… நான் வைக்குறேன் பாட்டி” என

அனல் 9 Read More »

அனல் 8

பிரபல மருத்துவமனை அது…    இன்று வெளிவந்து இருக்க வேண்டிய திரைப்படம் அது…  இசை!    இஷாக் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூட சொல்லலாம்..    இதுவரை பண்ணிறாத கதாப்பாத்திரத்தை இந்தப் படத்தில் எடுத்து இருந்தான்…    தன் முழு உழைப்பை கொடுத்தும் நடித்து இருந்தான்…    நேற்றிரவு வீட்டில் நடந்த கலவர நேரத்தில் பிரொடீயூசரிடம் இருந்து கால்…    யோசனையுடன் ஃபோனை எடுத்தவனிடம், “இஷாக்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா..

அனல் 8 Read More »

அனல் 7

அவளிடம் பவித்ரா கெட்ட பெண், அவளுக்கு பாவம் பார்த்தால் உன்னையே முழங்கி விடுவாள், அவளுக்கு இடம் கொடுத்தால் உன்னையே உன் இடத்தை விட்டு துரத்தி விடுவாள் என பவித்ராவை பற்றி எத்தனை புகட்டுதல் முத்து மாரிக்கு சொல்லப்பட்டது…    அதனால் தானே அப்படி ஒருத்தி அவளின் வீட்டில் மாடாய் உழைத்தும் முத்துமாரி கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்…    ஆனால் இப்போது தன் வீட்டினரின் பொய்கள் அவளை அலசி ஆராய சொல்லி வலியுறுத்தியது…    அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு

அனல் 7 Read More »

அனல் 6

அதற்காக அவன் பிரியாவை வெறுக்கவில்லை… ஆனாலும் அவனுக்கு இந்த கோபம் மட்டுப்பட சில நாட்கள் தேவைப்படுகிறது…    மூன்று பெண்களுக்கும் மூன்று விதமான நிலை… பிரியாவிற்கு மகேஷின் செயலில் குழப்பம், பவித்ராவிற்கு பயம் முத்துமாரிக்கு கோபம் கலந்த பிடித்தமின்மை…    மகேஷின் கார் அந்தப் பெரிய மாளிகையில் நின்றது…    அதற்குள் இரத்த பரிசோதனை விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட, அவர்களுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு…    விசித்திரா கடும் கோபத்தில் இருப்பதால் அவள் யாரிடமும்

அனல் 6 Read More »

அனல் 5

அனைத்தையும் சொல்லிவிட்டு கால்லை அணைத்து விட்டான் மகேஷ்…   பிரியாவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை…   அங்கே மாமியாருடன் ஃபோனில் பேசிக்கொண்டுருந்த மீனாட்சியோ, “பாத்தீங்களா அத்தை… நல்லா ஊமக் கொட்டான் மாதிரி இருந்துட்டு அவ பண்ணின வேலைய… எவனோ ஒருத்தன் அவளை பெரிய ஹாஸ்பத்திரியில சேர்த்துட்டு பில்லு வேற கட்டிட்டு போயிருக்கானாம்…” என அசிங்கமாக பேசினார்…   தன் சொந்தத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இவ்வளவு கடுப்பு பிரியாவிற்குத் தெரியாது…  

அனல் 5 Read More »

அனல் 4

அவளின் செய்கையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் படமே பார்ப்பது இல்லை என்று…    “உன் வீட்ல சொல்லிட்டேன்… இப்போ வந்துடுவாங்க” என அவன் சொல்ல, அவளின் முகத்தில் அதீத பயத்தைக் கண்டான் இஷாக்..   குடும்பம் வருகிறார்கள் என்றால் நிம்மதியாக இருக்க வேண்டிய பெண் ஏன் பதறுகிறாள் என யோசித்தவனோ எதையும் வெளிக்காட்டாமல்,    “உன் அப்பா, அம்மா…” என முடிக்காமல் இழுத்தான்..    பெரியப்பா எண்ணில் நிறைய கால்கள் வந்ததில் இருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்..

அனல் 4 Read More »

error: Content copy warning!!