பிரியாதிரு 36
பிரியாதிரு 36 மாலை நான்கு மணி இருக்கும்… எப்போதும் தங்களுடன் கலகலப்பாக பேசும் அமிர்தா இப்போது சில நாட்களாக அமைதியே உருவமாக இருப்பது தான் இப்போது ஆத்மனின் பெற்றோர்களின் கவலை… ஆத்மன் வந்ததும் அவனிடம் பேசவேண்டும் என அவர்கள் முடிவெடுத்துருக்க, அவர்களின் எண்ணத்தின் நாயகனே வந்துவிட்டான்… ஆம், அவனின் படமோ அமோக வெற்றி.. படம் வெளியாகி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் கூட இதுவரை 650 கோடிகள் அபார […]
