Mobile App

அனல் 8

பிரபல மருத்துவமனை அது…    இன்று வெளிவந்து இருக்க வேண்டிய திரைப்படம் அது…  இசை!    இஷாக் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூட சொல்லலாம்..    இதுவரை பண்ணிறாத கதாப்பாத்திரத்தை இந்தப் படத்தில் எடுத்து இருந்தான்…    தன் முழு உழைப்பை கொடுத்தும் நடித்து இருந்தான்…    நேற்றிரவு வீட்டில் நடந்த கலவர நேரத்தில் பிரொடீயூசரிடம் இருந்து கால்…    யோசனையுடன் ஃபோனை எடுத்தவனிடம், “இஷாக்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா.. […]

அனல் 8 Read More »

அனல் 7

அவளிடம் பவித்ரா கெட்ட பெண், அவளுக்கு பாவம் பார்த்தால் உன்னையே முழங்கி விடுவாள், அவளுக்கு இடம் கொடுத்தால் உன்னையே உன் இடத்தை விட்டு துரத்தி விடுவாள் என பவித்ராவை பற்றி எத்தனை புகட்டுதல் முத்து மாரிக்கு சொல்லப்பட்டது…    அதனால் தானே அப்படி ஒருத்தி அவளின் வீட்டில் மாடாய் உழைத்தும் முத்துமாரி கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்…    ஆனால் இப்போது தன் வீட்டினரின் பொய்கள் அவளை அலசி ஆராய சொல்லி வலியுறுத்தியது…    அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு

அனல் 7 Read More »

அனல் 6

அதற்காக அவன் பிரியாவை வெறுக்கவில்லை… ஆனாலும் அவனுக்கு இந்த கோபம் மட்டுப்பட சில நாட்கள் தேவைப்படுகிறது…    மூன்று பெண்களுக்கும் மூன்று விதமான நிலை… பிரியாவிற்கு மகேஷின் செயலில் குழப்பம், பவித்ராவிற்கு பயம் முத்துமாரிக்கு கோபம் கலந்த பிடித்தமின்மை…    மகேஷின் கார் அந்தப் பெரிய மாளிகையில் நின்றது…    அதற்குள் இரத்த பரிசோதனை விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட, அவர்களுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு…    விசித்திரா கடும் கோபத்தில் இருப்பதால் அவள் யாரிடமும்

அனல் 6 Read More »

அனல் 5

அனைத்தையும் சொல்லிவிட்டு கால்லை அணைத்து விட்டான் மகேஷ்…   பிரியாவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை…   அங்கே மாமியாருடன் ஃபோனில் பேசிக்கொண்டுருந்த மீனாட்சியோ, “பாத்தீங்களா அத்தை… நல்லா ஊமக் கொட்டான் மாதிரி இருந்துட்டு அவ பண்ணின வேலைய… எவனோ ஒருத்தன் அவளை பெரிய ஹாஸ்பத்திரியில சேர்த்துட்டு பில்லு வேற கட்டிட்டு போயிருக்கானாம்…” என அசிங்கமாக பேசினார்…   தன் சொந்தத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இவ்வளவு கடுப்பு பிரியாவிற்குத் தெரியாது…  

அனல் 5 Read More »

அனல் 4

அவளின் செய்கையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் படமே பார்ப்பது இல்லை என்று…    “உன் வீட்ல சொல்லிட்டேன்… இப்போ வந்துடுவாங்க” என அவன் சொல்ல, அவளின் முகத்தில் அதீத பயத்தைக் கண்டான் இஷாக்..   குடும்பம் வருகிறார்கள் என்றால் நிம்மதியாக இருக்க வேண்டிய பெண் ஏன் பதறுகிறாள் என யோசித்தவனோ எதையும் வெளிக்காட்டாமல்,    “உன் அப்பா, அம்மா…” என முடிக்காமல் இழுத்தான்..    பெரியப்பா எண்ணில் நிறைய கால்கள் வந்ததில் இருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்..

அனல் 4 Read More »

அனல் 3

அனல் 3 இதைக் கேட்டதில் இருந்து மகேஷ் மட்டும் இல்ல ஆடிப்போனது காயத்ரியும் தான்..   ஏனெனில் மகேஷ் பிரியாவை காதலித்து திருமணம் செய்த வரை அவருக்குத் தெரியும்…   மகேஷிற்கு என்ன தான் தந்தை நெருக்கம் ஆனாலும் இவ்விஷயத்தை அவரிடம் எப்படி எடுத்துச் செல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை…   அதனால் தான் சில மாதங்கள் முன்னர் தாயிடம் தன் காதலைப் பற்றிச் சொன்னவன் அப்படியே அவளைத் திருமணம் செய்யவேண்டிய நிலையையும் சொன்னான்..   முதலில்

அனல் 3 Read More »

அனல் 2

Nibhuna Fashion Designing என்கிற படாதகை தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது…    இங்கு வந்து இருக்கும் பெண்கள் ஆண்கள் கூட உயர்தர மக்களா பார்க்கவே படு ஸ்டைலாக அழகாக இருந்தார்கள்… அவளைத் தவிர…    அவள் முத்துமாரி… திறமையால் மட்டுமே இந்த இளம் வயதில் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நிபுனாவின் அசிஸ்டெண்ட்டாக இருக்கிறாள்…    அங்கு நிபுனாவை சந்திக்க வர பிரபலங்கள் ஏராளம்…    ஏன் அங்கு நிபுனாவிடம் வேலை பார்க்கும் உதவியாளர்களும் அதிகம்…

அனல் 2 Read More »

அனல் 1

  இதுல ஒரு ஹீரோ இல்லங்க மூனு ஹீரோ.. அதுல ஒருத்தன் மட்டும் தான் இந்த கதையின் முதன்மையான ஹீரோ… அன்பானவன்… மகேஷ் சக்கரவர்த்தி அடங்காதவன்…  இஷாக் சக்கரவர்த்தி அசராதவன்… விஷாக் சக்கரவர்த்தி இதுல யார் ஹீரோன்னு தானே யோசிக்குறீங்க… கதைக்குள்ள போக போக உங்களுக்கே தெரியும்… அத்தியாயம் 1 சிவகாமி இல்லம், காஞ்சிபுரம் சூரியன் தோன்றும் முன்னர் இருக்கும் மிக குளிரான அதிகாலை சமயம் அது.. சுற்றி எங்கும் தோட்டங்களும், தென்னை மரங்களும் குளு குளுவென

அனல் 1 Read More »

error: Content copy warning!!