June 2026

அத்தியாயம் 24

அத்தியாயம் 24   வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருந்த கோதை, வீட்டிற்குள் வந்ததுமே அனைத்து பொருட்களையும் தூக்கி வீசினாள்.    “முதல்ல அந்த அனாதையை இந்த வீட்டை விட்டே வெளியே அனுப்புங்க… அவளால தான் என் வாழ்க்கையே போச்சு” என்று கத்தினாள்.    “கோதை! வாய மூடு, வம்சியோட சேர்ந்து எல்லா வேலைகளையும் பண்ணிட்டு, இப்போ ராதையைப் பத்திப் பேசுறதுக்கு உனக்கு தகுதி கிடையாது” என்று திட்டிய மைதிலியை முறைத்தாள் கோதை.    யாரும் தனக்கு […]

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

அத்தியாயம் 23   வம்சி பிரகாஷைக் கீழே தள்ளி விட்டதில் அவன் நெற்றி கீழே பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அதில் அனைவரும் பதற, உடனே அவன் தந்தை ஆறுமுகம் முதலுதவி தருவதற்காக அவனை வேகமாக அழைத்துச் சென்றார்.    “ஏய் ராதை, உனக்கு இப்போ சந்தோஷமா? உன்னால என் பையன் இப்போ அடி வாங்கிட்டு நிக்குறான்” என்று அழுது கத்திய விஜயா மேலும், “என்னால இந்த அனாதை பெண்ணை எல்லாம் எனக்கு மருமகளாக ஏத்துக்க முடியாது.

அத்தியாயம் 23 Read More »

பிரியாதிரு 36

பிரியாதிரு 36   மாலை நான்கு மணி இருக்கும்…    எப்போதும் தங்களுடன் கலகலப்பாக பேசும் அமிர்தா இப்போது சில நாட்களாக அமைதியே உருவமாக இருப்பது தான் இப்போது ஆத்மனின் பெற்றோர்களின் கவலை…    ஆத்மன் வந்ததும் அவனிடம் பேசவேண்டும் என அவர்கள் முடிவெடுத்துருக்க, அவர்களின் எண்ணத்தின் நாயகனே வந்துவிட்டான்…    ஆம், அவனின் படமோ அமோக வெற்றி.. படம் வெளியாகி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் கூட இதுவரை 650 கோடிகள் அபார

பிரியாதிரு 36 Read More »

அத்தியாயம் 22

அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட

அத்தியாயம் 22 Read More »

பிரியாதிரு 35

பிரியாதிரு 35   ‘நான் டைவர்ஸ் கேட்கலன்னா ஆத்மனே என்கிட்ட ஒரு நாள் டைவர்ஸ் கேட்டு வாங்கிருப்பாரு.. நானே அவருக்கு ஈஸியா வேலையை முடிச்சு கொடுத்துட்டேன்’ என மனதில் வெறுமையாக சொன்னவளுக்கோ கண்களில் இருந்து சூடாக கண்ணீர் வந்து விடும் போல உணர்வு வர, பட்டென்று அவளின் அறை நோக்கி அவள் செல்ல,    “அமிர்தா” என அவசர சத்தத்துடன் அழைத்த ராஜேஷ் ரெட்டி, “நீ ஆத்மனை தப்பா எடுத்துக்காத ம்மா.. சிந்துஜா பண்ணின விஷயத்துக்கு அவன்

பிரியாதிரு 35 Read More »

அத்தியாயம் 22

அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

அத்தியாயம் 21   அன்று மாலை ஆறு மணிக்கு கோதையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கேக், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் இசைக் குழுவை ஏற்பாடு செய்திருந்தனர் அவளுடைய பெற்றோர்கள். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் அவர்கள் பிஸியாக இருந்தார்கள்.   தனக்கு அலங்காரம் செய்வதற்காகவே ஊட்டியில் இருக்கும் ஒரு பிரபல மேக்கப் ஆர்டிஸ்டை ஏற்பாடு செய்திருந்தார் கோதை. ஒரு நீல வண்ண சேலையை உடுத்தியவள், அலங்காரத்தில் பார்க்க கொழு கொழுவென பொம்மை போல அழகாக இருந்தாள். ஆனால்

அத்தியாயம் 21 Read More »

பிரியாதிரு 34

பிரியாதிரு 34   இரவு நேர தென்றல் காற்று ஆத்மனை தீண்டினாலும் அவனின் மனதில் வெறுமை மட்டுமே சூழ்ந்து இருந்தது…    தென்றல் காற்றை அனுபவிக்கும் நிலையில் ஆணவன் இல்லை…    சற்று நேரம் அங்கு நடந்தவனோ அவனின் அறை நோக்கி செல்ல, “ஆத்மா.. அமிர்தா சாப்பிடாமலேயே தூங்கிட்டா” என்றார் கவிதா.    அதற்கு யோசனையாக தலையசைத்தவன், அவனின் அறைக்குள் செல்ல, அமிர்தாவோ அவள் அமர்ந்து இருந்த சோஃபாவிலேயே உறங்கி விட்டுருந்தாள்.    அவளை எழுப்ப மனமில்லாதவனோ,

பிரியாதிரு 34 Read More »

அத்தியாயம் 20

அத்தியாயம் 20   வம்சி உறங்கி எழுந்திருக்கும் போது மணி பன்னிரண்டு ஆகி இருந்தது. அவன் எழுந்திருக்கும் போதே அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் கோதை.    “க்ருஷ் மணி இப்போவே பன்னிரண்டு ஆயிடுச்சு, ஈவினிங் ஆறு மணிக்கு பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடும். சோ நம்ம சீக்கிரம் பிளான் பண்ணனும்” என்றாள் படபடப்பாக.    ‘ஐய்யோ இவ முழு பைத்தியமாவே ஆயிட்டா போல எந்நேரமும் கிரிமினல் மாதிரி யோசிச்சிட்டே இருக்காளே’ என்று மனதில் நினைத்தவனோ, “சொல்லு…” என்று சொல்லும்

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19

அத்தியாயம் 19   அதிகாலை ஊட்டி காட்டேஜை வந்தடைந்த வம்சி முதலில் கண்டது என்னவோ சோகமாக காட்டேஜின் டெரேஸில் அமர்ந்து இருந்த கோதையைத் தான்.    “என்ன கல்யாணப் பொண்ணு, தூக்கம் கூட வராம உன் லவ்வரோட டிரீம்ஸ்ல இருக்கியா?” என வம்சி கேட்டதில் பட்டென நினைவுக்கு வந்த கோதை, “கிருஷ் வந்துட்டியா… உனக்காக தான் நான் தூங்காம காத்துக்கிட்டு இருந்தேன்” என்று அழத் தொடங்கினாள்.    “ஏய்! கோதை ரிலாக்ஸ்.. நான் தான் வந்துட்டேன்ல, நீ

அத்தியாயம் 19 Read More »

error: Content copy warning!!