அத்தியாயம் 8
“ஏய் ராதை, உன் மனசுல அப்படி என்ன தான் ஓடிட்டு இருக்கு, ஏன் நான் எப்போ பிரகாஷ் அத்தான் பத்தி பேசுனாலும் பேச்சை மாத்துற?” என ராதையிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டு விட்டாள் வனிதா. “அப்படி எல்லாம் இல்லடி, அவரைப் பத்தி பேச எனக்கு எதுவும் இல்ல அன்ட் அவரைப் பத்தி நான் எதுக்கு டி பேசணும்.. அதான்” என முடித்தாள் ராதை. “ஏன் ராதை, உன் அக்கா எப்போ எனக்கு போட்டிக்கு […]

