August 2026

அத்தியாயம் 52

விஜயகுமாரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்த சமயத்தில், ‘வம்சி வந்துட்டானா, இனி அவனோட கண்ட்ரோல்ல சூழ்நிலையைச் சரியாக்கிடுவான். நல்லது நடந்தால் சரி’ என்று மைதிலி நிம்மதியானார்.    ‘இவர் வருவான்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கலயே… இவர் எதுக்கு இங்கே வந்திருக்கிறார்? இவர் முகத்தைப் பார்த்தால் கோபத்துல இருக்குற மாதிரி இருக்காரே’ என்று ராதை நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த இடத்தின் அமைதியாய் கலைக்கும் விதமாக, “ராதை, எல்லாருக்கும் காஃபி எடுத்துட்டு வாம்மா” என்ற […]

அத்தியாயம் 52 Read More »

அத்தியாயம் 51

பெங்களூர் வந்த வம்சி வீட்டிற்கு வந்தபின்னர் அவனை முதலில் கண்டது அவனுடைய தாத்தா, பாட்டி தான்.   “வம்சி வீட்டுக்கு வர அஞ்சு நாள் ஆகும்னு சொன்னியேப்பா சீக்கிரம் வந்துட்ட?” என்ற தாத்தாவிடம், “போன வேலை முடிஞ்சுது தாத்தா” என்று மெலிதாக சிரித்தவன், ராதையைப் பற்றி கூறி இவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. “யசோ பேசுனாளா பாட்டி?” என்று பேச்சை மாற்றியவன் குளிக்கச் சென்று விட்டான்.    வம்சியின் குரல் கேட்டு ஆவலாக வந்த லட்சுமி தன் மாமனார்,

அத்தியாயம் 51 Read More »

அத்தியாயம் 50

“வம்சியை ஏன் இப்படி படுத்துற ராதை, நீ சுயநினைவு இல்லாம இருந்தபோது அவர் எப்படி துடிச்சிட்டாரு தெரியுமா…? அவரை மாதிரி புருஷன் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும் ராதை. நான் அபிஷேக்கோட காதலை உணர்ந்த மாதிரி நீ எப்போ தான் வம்சியோட காதலை உணரப் போற?” என ஆதங்கப்பட்டாள் அனிதா.    “ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ, வம்சி யாருக்காகவும் எதுக்கும் அடிப்பணிய மாட்டாரு.. அப்படிப் பட்ட குணத்தைக் கொண்டவரு. அவரே நேத்து நைட் ஒரு நிமிஷம்

அத்தியாயம் 50 Read More »

அத்தியாயம் 49

“ஐ அம் சாரி அபிஷேக், உங்களைப் புரிஞ்சுக்காம நான் நிறைய தடவை உங்களை அவமானப் படுத்திருக்கேன். எனக்கு இந்த உலகத்துல என் அம்மாவைத் தவிர வேறு யாருமே கிடையாது. முறையில்லாத அப்பா, தம்பி யாருமே எனக்கு பிடிக்கல. தனியா அனாதையாவே வாழ்றதுக்கு சாகலாம்னு நினைக்கும் போது தான் வம்சி என்னை காப்பாத்துனாரு…”   “எனக்கு மறுவாழ்க்கை கொடுத்தார்னு கூட நான் சொல்லுவேன். ஆனா நான் அவர் என் மேல வைச்ச மரியாதையை புரிஞ்சுக்காம எனக்குள்ள அவர் மேல்

அத்தியாயம் 49 Read More »

அத்தியாயம் 48

“மணி பன்னிரண்டு ஆகப் போகுது ராதை, உன் ரூமுக்கு போ. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்றவனை முறைத்த ராதை, “இப்போ ரூம்க்கு போனா எனக்கு தூக்கம் வராது. உங்க கிட்ட நான் பேசியே ஆகணும் ப்ளிஸ்…” என்று கெஞ்சியவளைப் பார்த்தவனோ,   மனது கேட்காமல், “சரி, இங்கே வேண்டாம். கார்டனுக்குப் போலாம்” என்று முன்னாடி நடக்க ஆரம்பித்தான். ராதையும் அமைதியாக அவன் பின்னே நடந்தாள்.    இரவு நேர அமைதியில் குளிர்ந்த காற்றில் கார்டனில் நடந்துக்

அத்தியாயம் 48 Read More »

அத்தியாயம் 47

“உங்களுக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அபிஷேக். நாங்க சிசிடிவி புட்டேஜ் பார்த்தோம். வண்டி ஓட்டிட்டு போன பொண்ணு தான் தப்பா ஓட்டிருக்கா… பின்னாடி என்ன வண்டி வருதுனு தெரியாம கதை பேசிட்டு ரைட் சைட்ல போனவங்க, ஒரு இன்டிகேட்டர் கூட போடாம திடீர்னு லெஃப்ட் சைட் திரும்பிட்டாங்க, அதுவும் வேகமா வந்ததுனால தான் இவ்வளவு பிரச்சனை. நீங்கள் கிளம்புங்க சார் நான் பார்த்துக்குறேன்னு என்னை அனுப்பி வைச்சாரு.”   “ஆனாலும் என் மறசு ஆறல.

அத்தியாயம் 47 Read More »

அத்தியாயம் 46

ராதை சென்றதையே வெறித்துப் பார்த்த அனிதா, “ராதை மனசுல நீ இருக்க வம்சி” என்று அவனைப் பார்த்து அழுத்தமாகக் கூறினாள்.    “ம்ம் இல்ல… அவள் மனசுல நான் இருந்திருந்தா என்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போயிருக்க மாட்டாள்” என்று சலிப்பாக எழுந்தவன், “நான் ரூமுக்குப் போறேன்” என்றபடி சென்று விட்டான்.   அனிதா அறைக்கு வரும்போது ராதை உறங்கி விட்டிருந்தாள். அன்று இரவு சாப்பாட்டிற்குக் கூட அவள் எழுந்திருக்கவில்லை. அடுத்த நாள் காலை விடிந்தவுடன் தங்களுடைய

அத்தியாயம் 46 Read More »

அத்தியாயம் 45

இப்படியே ஒரு வருடம் சென்றது. யசோதாவின் திருமணத்திற்கும் மைதிலியின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. தன் பாட்டி இறந்த அந்த வீடு இப்போது வம்சியின் கையில் இருப்பதால், ராதை அந்த வீட்டைப் பார்க்க முயற்சிக்கவில்லை.    ராதையின் சம்பளத்தில் இப்போது மரியாதையாக வாழ ஆரம்பித்தனர் விஜயகுமாரின் குடும்பம். கோதை ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கும் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் கவனம் செலுத்திய கோதை தான் உண்டு, தன் படிப்பு உண்டு என இருந்தாள். 

அத்தியாயம் 45 Read More »

அத்தியாயம் 44

அன்று கோதை கொடைக்கானல் செல்லவில்லை.அதற்குப் பின்னர் இரண்டு நாட்கள் மைதிலிக்கு உடம்பு முடியாமல் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் அவள் வீட்டில் தான் இருந்தாள்.    கோதையை வெகு நேரமாக அமைதியாக கவனித்துக் கொண்டுருந்த ராதையோ, “அக்கா நில்லுங்க, நானும் உங்களை வந்ததுல இருந்து கவனிச்சிட்டு தான் இருக்கேன். நீங்க என்கிட்ட ஏன் ஒதுங்கி போறீங்க?” என்று நேரடியாக கோதையின் வழியை மறித்துக் கேட்டாள்.    “என்னை மன்னிச்சிரு ராதை, என்னால தான் உன்னோட வாழ்க்கை சீரழிஞ்சுது. பாட்டி

அத்தியாயம் 44 Read More »

அத்தியாயம் 44

தன் அறையில் அமர்ந்துருந்த வம்சிக்கு ராதையின் மேல் அத்தனை கோபம். ‘நான் அவ மேல  வைத்திருக்குற காதல் ஏன் அவளுக்கு புரியல? அவளோட பாட்டி இறப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்ற விஷயம் சீக்கிரமே ராதைக்கு தெரியவரும். இனி நான் அவளைத் தேடி போக மாட்டேன்’ என்பதில் மனதில் உறுதியாக இருந்தான் வம்சி.   வனிதா சொன்ன முகவரிக்குச் சென்றான் பிரகாஷ். ராதை வருவாள் என்று வெளியேவே அமர்ந்திருந்தனர் விஜயகுமார், மைதிலி மற்றும் கோதை. முதலில் இறங்கிய

அத்தியாயம் 44 Read More »

error: Content copy warning!!