August 2026

அத்தியாயம் 42

வீட்டிற்கு வரும் வரை வம்சி ராதையிடம் எதுவும் பேசவில்லை. அவன் மனதில் இருப்பதெல்லாம் ராதை மனதில் தான் இல்லை என்பது மட்டும் தான். ஆனால் ராதைக்கே தெரியாமல் வம்சி அவளுள் குடி கொண்டான் என்பதை ராதை அறியவில்லை.   வீட்டிற்கு வந்த பின் அங்கு வம்சியின் வருகைக்காக காத்திருந்தாள் ஷிவானி. அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் தன் அறைக்குச் சென்று விட்டான் வம்சி.    இந்தமுறை வம்சியை ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்த ஷிவானியை முறைத்தாள் ராதை. தன் கணவனை […]

அத்தியாயம் 42 Read More »

துருவம் 2

தற்போது அஷ்வின் கிருஷ்ணா அப்பர் மிடிஸ் கிளாஸ் வர்க்கம்…    ஆனால் முன்னாடி எல்லாம் அவர்கள் ஏழை தான்.. அவனின் பள்ளி வாழ்க்கையில் பணம் படைத்தவர்கள் இவனிடம் ஏழ்மையை காரணம் காட்டி மட்டம் தட்டி இருக்கிறார்கள்.   இதோ போல சில சந்தர்ப்பங்கள் அவனை அவ்வாறு உணர வைக்க பணக்காரர்களும், பந்தா காட்டும் ஆண்களும், நவநாகரீகமாக உடை அணியும் பெண்களும் அவனுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது…   அஷ்வின் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது அவனுடைய

துருவம் 2 Read More »

துருவம் 1

வரலட்சுமி விலாஸ், ரேஸ் கோர்ஸ் காலனி கோயம்புத்தூர்..    அது ஒரு முன் இரவு பொழுது..    வீட்டில் சமையலுக்கு ஆட்கள் இருந்தாலும் தன் கணவனுக்கு தானே சமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புபவள் பவித்ரா.    என்ன தான் அவளுக்கும் அவளின் கணவன் விஜயக்கும் பெரிதாக ஒட்டுதல் இல்லை என்றாலும் இன்றைய நாள் வரையில் கூட அவள் அவளின் கணவனை உயிராக நேசிக்குறாள்.    பவித்ரா, இவளின் சொந்த ஊர் ஊட்டி. அவளின் அண்ணன் அஷ்வின்

துருவம் 1 Read More »

பிரியாதிரு 39

பிரியாதிரு 39   “உனக்கு பார்த்தா தெரியலையா என்ன!” என்றவனோ அவளைக் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் அவளை அவனின் கைகளில் அள்ளியபடியே ஹோட்டலின் அறைக்குள் சென்றான்.    அங்கிருந்த கட்டிலில் அவளை விடுவித்தவன், சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆகு.. நான் கொடுக்குற டிரெஸ்ஸை தான் நீ போடணும்.. அப்போ தான் எனக்கு செம மூட் வரும்” என்று அவன் கண்களில் மோகத்துடன் சொல்ல,    “நீங்க சாருபாலாவோட அண்ணனா இருந்துட்டு எப்படி இவ்வளவு லோவா பிஹேவ் பண்றீங்க” என

பிரியாதிரு 39 Read More »

அத்தியாயம் 41

  கோதைக்கு அன்று நிறைய வேலை இருந்தது. அதுபோக திடீரென்று ஒரு பிரைட் புக்கிங் வேறு வந்தது. ரீதா வேறு ஒரு புக்கிங்கிற்கு சென்றுருந்தாள்.    அதனால் கோதையிடம் வந்த ஹரிஷ், “நாளைக்கு ஒரு பிரைட் புக்கிங் இருக்கு கொடைக்கானல்ல. ரீதாவுக்கு இங்கே புக்கிங் இருக்கு, அதனால நீ தான் கொடைக்கானல் கிளம்பணும்” என்று அதிகாரமாகச் கூறிவிட்டுச் சென்று விட்டான்.    கோதை வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்தில் இன்று தான் ஹரிஷ் அவளிடம் வந்து பேசுகிறான்.

அத்தியாயம் 41 Read More »

அத்தியாயம் 40

வம்சி சிஇஓ என்பதால் அவனை முக்கால்வாசி பேர் நேரில் கண்டிருக்க வாய்ப்பில்லை. அவனுடைய அறைக்குச் செல்ல அவனுக்கு என்று தனி லிஃப்ட் இருக்கிறது. அதில் அவன் மட்டுமே செல்வதற்கு உரிமை. அதுவும் கட்டிடத்தின் பின்னே இருப்பதால் அவனை யாரும் பார்க்க முடியாது.   வம்சி நுழைந்தவுடன் எதேச்சையாக திரும்பிய அந்த டீமில் இருக்கும் விக்னேஷ், “சிஇஓ வா?” என்று வாயைப் பிளந்து டக்கென்று அவன் டீமில் இருக்கும் ரவியின் கையில் இருக்கும் ஃபோனை பிடுங்கி ஆஃப் செய்து

அத்தியாயம் 40 Read More »

அத்தியாயம் 39

வம்சியின் காரில் ஏறிய ராதைக்கு சிந்தனை அனைத்துமே முதல் நாள் வேலை எப்படி இருக்குமோ என்கிற  நினைப்பு மட்டுமே இருந்தது. தன் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவன் இறுக்கமாக வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் கவனிக்க தவறிவிட்டாள்.    தன் ஜாக்குவார் காரை தனக்குரிய தனி பார்க்கிங்கில் விட்ட வம்சி, “இறங்கு” என்று மட்டும் ஒற்றை வார்த்தை கூறினான்.   அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை உணராதவள், அங்கு தாரிகா வந்து தன்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்த

அத்தியாயம் 39 Read More »

பிரியாதிரு 38

பிரியாதிரு 38   அன்று இரவு சோனியா எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை…    அன்றைய நாள் வேலையை முடித்து விட்டு கிளம்ப எத்தனித்த சோனியாவுக்கு விக்னேஷ் அவளை அவனின் அறைக்கு அழைத்ததாய் ஒரு செய்தி வர, பெண்ணவளுக்கோ மனபாரம் தான் கூடியது..   முந்தைய முறை அவன் ஃபோனில் பேசிய விஷயங்கள் எல்லாம் பெண்ணவளின் நினைவுகளுக்குள் எவ்வளவு தடுத்தும் வலுக்கட்டாயமாக நுழைந்திருக்க, அவனை சந்திக்கவே வேண்டாம் என மறுத்த இதயத்தை உடைக்கவே

பிரியாதிரு 38 Read More »

பிரியாதிரு 37

பிரியாதிரு 37   தன் அறையில் அமர்ந்துருந்த அமிர்தாவோ மன பாரத்தில் கண்களை மூடியபடி அமர்ந்துருக்க,    “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க அமிர்தா” என தீயாய் விழுந்தது ஆத்மனின் குரல்…    அவனின் கோபக் குரலில் திடுக்கிட்டவள் கண்களை சோர்வாக திறக்க, அவளை வேகமாக எழ வைத்து கைகளை இறுக்கியவன்,    “எதுக்கு டி அப்பா, அம்மா கிட்ட டைவர்ஸ் விஷயத்தை பத்தி பேசுன..” என அதட்டும் குரலில் கேட்டான்.    “எப்படி இருந்தாலும்

பிரியாதிரு 37 Read More »

error: Content copy warning!!