Mobile App

அத்தியாயம் 17

அத்தியாயம் 17   “சரிடி, எப்படி இருந்தாலும் இந்த வருஷம் கோதை பேர்ட்டேக்கு அந்த கனடா குடும்பம் வரும். இது தெரிஞ்சது தானே, அப்போ எப்படி இருந்தாலும் நீ பார்த்துத் தானே ஆகணும். அதனால கவலைப்படாம தைரியமா ஃபேஸ் பண்ணு” என்றாள் வனிதா ஆறுதலாக.    “அது இல்லடி, இந்த நாலு வருஷம் அந்த குடும்பம் மொத்தமா வந்தது கிடையாது. நான் பர்த்டே போட்டோஸ் பார்த்துருக்கேன். அந்த தாத்தா, பாட்டி இல்லனா அந்த அங்கிள், ஆன்ட்டி தான் […]

அத்தியாயம் 17 Read More »

பிரியாதிரு 30

பிரியாதிரு 30   சாருபாலா மற்றும் அனன்யாவிடம் பேசி வைத்த பின்னர் தான் அமிர்தாவிற்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது…    இப்போதும் கூட ஆத்மனிடம் தனக்கான உரிமையை கெஞ்ச அவளின் ஈகோ தடுத்தது…    மாறாக அவனின் மனதில் என்ன தான் உள்ளது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்தாள்…    ஒருவேளை அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க அவளுக்கு விருப்பமில்லை…    அவள் நினைத்தால் அவனின்

பிரியாதிரு 30 Read More »

தீ 8

அத்தியாயம் 8   அடுத்த இரண்டு நாட்களும் பரிமளாவின் கண்ணில் சர்வஜித் படவில்லை…   ‘ஒருவேளை கல்யாணம் பண்ணிக்க போறதுனால என்னை தண்ணி தெழிச்சு பிழைச்சுப் போன்னு விட்டுடுவானா!’ என நினைக்கும் போதே அவளின் மனம் நிம்மதி அடைந்தாலும் மனமெல்லாம் வெறுமை…    அவளுக்கான வாழ்க்கை என்று இனி எதுவும் இல்லை என்கிற ஆதங்கம்…    இத்தனை நாட்களாக அவளின் பெற்றோர் செய்த ஃபோன் கால்ஸ்ஸிற்கும், மெசேஜிற்கும் அவள் ஒரு முறை கூட செவி சாய்க்கவே இல்லையே! 

தீ 8 Read More »

அத்தியாயம் 16

அத்தியாயம் 16   ராதை நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே வனிதா அவளை உலுக்கினாள்.   “என்னனு சொல்லுடி, அப்போ தான் என்னால உன் பயத்துக்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியும்” என்றாள் வனிதா.    “சொல்றேன் டி…” என நீண்ட பெருமூச்சுவிட்டவள், “என்னுடைய சின்ன வயசுல நான் நிறைய பேசுவேன். என் பேச்சை எல்லாரும் ரசிப்பாங்க. சந்தோஷப்பட்டான் சிரிப்பாங்கனு கூட பாட்டி சொல்லுவாங்க…”   “எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என்

அத்தியாயம் 16 Read More »

தீ 7

அத்தியாயம் 7   பரிமளா கண் விழிக்கும் போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள்…   ஆம், பாத்ரூமில் வலுக்கி விழுந்ததில் அவளின் பெண் உருப்பில் இருந்து குருதியாய் வெளியே வந்தது அந்த புதிதாய் பூத்த சிசு…   பக்கத்தில் இருந்த கோமதி அம்மா தான் கரகரத்த கரலில் விளக்கினார்…   பிரெக்நென்சி கிட் கொடுத்தவர் ஆயிற்றே! அவருக்கும் மனது பதைபதைத்தது.. தாயைப் போல…   சர்வஜித்திற்கும் பரிமளாவிற்கும் கணவன் மனைவி உறவு இல்லை என அவருக்கு சொல்லாமலேயே

தீ 7 Read More »

பிரியாதிரு 29

பிரியாதிரு 29    அமிர்தாவின் கதறல் அழுகையை கண்டு அனன்யாவும் சாருபாலாவும் அதிர்ந்து பேசாது இருந்தார்கள்..    அவர்கள் இதை அமிர்தாவிடம் எதிர்ப்பார்க்கவில்லை…   அவள் அழுது முடிக்கட்டும் என இருவரும் காத்திருக்க, அவளோ அழுவதை நிறுத்தும் எண்ணமே இன்றி விசும்பி விசும்பி அழுதாள்.    “அன்னு என்ன டி இவ அழுதுக்கிட்டே இருக்கா” என அனன்யாவிடம் சாருபாலா கவலையுடன் சொல்ல,    “அம்மு… அழாத டி” என்ற அனன்யாவிடம் கூற்று எல்லாம் அமிர்தாவின் காதுகளில் விழவில்லை… 

பிரியாதிரு 29 Read More »

அத்தியாயம் 15

அத்தியாயம் 15   இப்படியே ஒரு வாரம் சென்றது. அன்று கோதையின் இருபத்தி மூன்றாவது பிறந்தநாளை ஒட்டி அனைவரும் ஊட்டிக்கு கிளம்ப தயாராகினார்கள்.    விஜயகுமாரின் காரிலேயே அனைவரும் ஏறினர். அவருடையது எட்டு பேர் அமரும் வசதி கொண்ட கார் என்பதால் அவர்கள் குடும்பத்திற்கு அது சரியாக இருந்தது.   இங்கே பிரகாஷ் வீட்டில் அனைவரும் தயாராக தொடங்கினார்கள். வனிதாவும் அவள் குடும்பமும் காலையிலேயே விஜயா வீட்டிற்கு வந்தனர். பிரகாஷ் சிவமாறனை அழைத்த ஆறுமுகம், தாங்களும் ஊட்டி

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

அத்தியாயம் 14   பிரகாஷும் அதற்கு சரி என்று தான் கூறினான். அந்த சமயத்தில் ராதையின் வீட்டில் தன் காதலைப் பற்றி கூறிவிடலாம் என்று பிரகாஷும் முடிவெடுத்தான்.   அதே சமயம் பிரகாஷின் வீட்டில் விஜயகுமார், மைதிலி மற்றும் கோதை வந்துருந்தார்கள். வந்தவர்களோ பிரகாஷை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக கேட்டிருக்க, பிரகாஷின் தந்தை ஆறுமுகமும் உடனே ஒப்புக்கொண்டார்.    ஏனெனில் அவர்கள் இருவரும் தொழில்துறை நண்பர்கள் தானே! அதுவும் இல்லாமல் விஜயகுமாரின் குடும்பத்தின் பின்னணியும் அவருக்கு தெரியும்

அத்தியாயம் 14 Read More »

தீ 6

அத்தியாயம் 6   ‘எது எப்படியோ சிக்கன் சமைக்குறதுல இருந்து நம்ம இன்னிக்கு எஸ்கேப் ஆயிட்டோம்…’ என நிம்மதி பெருமூச்சு விட்டவள், அடுப்பில் பால் சட்டியை வைத்து காய்ச்சாத பாலை ஊத்தி கொதிக்க வைத்தாள்…   அப்படியே அவளின் மனதும் அவனை நினைத்து கோபத்தில் கொதித்தது!    அதே கறுப்பு சட்டையில் தான் இருந்தாள்..’ ‘இதை முதல்ல மாத்தணும்’ என அடுப்பை அணைத்தவள், அவளுக்கான அறைக்கு சென்று தான் கொண்டு வந்த ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துக்கொண்டாள்… 

தீ 6 Read More »

அத்தியாயம் 13

அத்தியாயம் 13   ராதையின் அறைக்குச் சென்ற கோதை, “ராதை வந்து… உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் சற்று தடுமாற்றமாக.    “என்னக்கா சொல்லுங்க” என்றவளிடம், “நீ நாளைக்கு நம்ம கம்பெனியோட புது சிஇஓ ஆக போறல, அதனால பிரகாஷ் உன்கிட்ட அபிஷியலா பேசணும்னு சொன்னாரு” என்றாள்.    “என்னக்கா சொல்றீங்க? அவர் கிட்ட நான் எதுக்கு பேசணும்? அதுவும் மணி இப்போ நைட் பத்து ஆகப்போகுது” என்றாள் கடுப்பாக.    “ஏய் என்ன

அத்தியாயம் 13 Read More »

error: Content copy warning!!